பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள்!

desiya asiriyar kazhagam met education minister - 2026
தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

இன்று தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அதன் தலைவர் திரிலோக சந்திரன் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மாணவர் நலம், ஆசிரியர் நலம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்

இது குறித்து அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக பணி புரியும் இடத்திலேயே பதவி உயர்வு அளித்தல், இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு முரண்பாடுகள் களைந்து அரசாணை வெளியிடுதல், இருபது ஆண்டுகள் பணி முடித்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதியக்கட்டு நீட்டிப்பு செய்து அரசாணை வழங்குதல், சிறுபான்மையற்ற பள்ளிகளில் 2012 ஆண்டில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வு எழுதுவதில் விலக்களித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுதல்,உயர்கல்வி தேர்ச்சிக்கு ஊக்க ஊதிய உயர்வு இதுவரை பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்க அரசாணை வேண்டுதல் உயர்கல்வி பயிலுதல் முன் அனுமதி சிறப்பு நிகழ்வு பின்னேற்பு வழங்குதல் ,எம்.பில் சார்ந்த கோவை மண்டல தணிக்கை தடை நிவர்த்தி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறினோம்

ஒவ்வொரு கோரிக்கையாக பரிசீலனை செய்த அமைச்சர் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரையில் தீர்வு காணுவதாக உறுதி அளித்தார். அவரிடம் தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கினோம்… என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் தேசிய ஆசிரியர் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனு…

desiya asiriyar sangam met education minister1 - 2026
desiya asiriyar sangam met education minister2 - 2026
desiya asiriyar sangam met education minister3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories