December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள்!

desiya asiriyar kazhagam met education minister - 2025
தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

இன்று தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அதன் தலைவர் திரிலோக சந்திரன் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மாணவர் நலம், ஆசிரியர் நலம் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்

இது குறித்து அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக பணி புரியும் இடத்திலேயே பதவி உயர்வு அளித்தல், இடைநிலை ஆசிரியர் ஊதியக்குழு முரண்பாடுகள் களைந்து அரசாணை வெளியிடுதல், இருபது ஆண்டுகள் பணி முடித்த இடைநிலை ஆசிரியர்கள் ஊதியக்கட்டு நீட்டிப்பு செய்து அரசாணை வழங்குதல், சிறுபான்மையற்ற பள்ளிகளில் 2012 ஆண்டில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வு எழுதுவதில் விலக்களித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டுதல்,உயர்கல்வி தேர்ச்சிக்கு ஊக்க ஊதிய உயர்வு இதுவரை பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்க அரசாணை வேண்டுதல் உயர்கல்வி பயிலுதல் முன் அனுமதி சிறப்பு நிகழ்வு பின்னேற்பு வழங்குதல் ,எம்.பில் சார்ந்த கோவை மண்டல தணிக்கை தடை நிவர்த்தி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கூறினோம்

ஒவ்வொரு கோரிக்கையாக பரிசீலனை செய்த அமைச்சர் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரையில் தீர்வு காணுவதாக உறுதி அளித்தார். அவரிடம் தேசிய ஆசிரியர் சங்க நாட்காட்டி வழங்கினோம்… என்றார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் தேசிய ஆசிரியர் சங்கத்தினர் அளித்த கோரிக்கை மனு…

desiya asiriyar sangam met education minister1 - 2025
desiya asiriyar sangam met education minister2 - 2025
desiya asiriyar sangam met education minister3 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories