மத்திய அரசு திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பாஜக சார்பில் புதிய அலுவலகம் திறப்பு!

pradhan mantri jan kalyan - 2026

மத்திய அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, மதுரை கே.கே. நகரில் ஜனக் கல்யாண் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள் திறந்து வைத்துள்ளனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்கள் வழங்கும் அமைப்பின் கீழ் மதுரை கேகே நகர் காமராஜர் சாலையில் உள்ள இடத்தில் தென்மாவட்டங்களின் தலைமை அலுவலகம் ராஜாராம்
தலைமையில், எஸ் ஆறுமுகம் பிள்ளை, பிள்ளைமார் சங்க மாநிலத் தலைவர் முன்னிலையில், திறக்கப் பட்டது.

பாரதப்பிரதமர் ஜென் கல்யாண காரிய பிரசார், பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை, தென் மாவட்டங்களில் உள்ள அடிமட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான அரசாங்க நிதி மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில் மோடி அவர்களின் விவசாய வேளாண் திட்டங்களை கொண்டு பயன் அடையும்படி மற்றும் ஆயிஷ் பாரத் உஜ்வாலா தூய்மை இந்தியா போன்ற திட்டங்களின் செயல் வடிவங்களை எளிமையான வகையில் மக்களுக்கு சென்றடையும் வகையில் தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 15 16 மாவட்டங்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மதுரையில் இன்று அலுவலகம் சிறப்பாக திறக்கப்பட்டது.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

விழாவில் ,மாநிலத் தலைவர் திரு ராஜாராம் மாநில பொதுச் செயலாளர் விஜய் வீர் மாநில துணைத் தலைவி எஸ் பொன்னுத்தாய், மாவட்டத் தலைவர் பாஸ்கரன் மற்றும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து மகாசபை பிள்ளைமார் தலைவர் எஸ் ஆறுமுகம் பிள்ளை கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

மேலும் , இந்த அமைப்பின் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நற்செய்தியின் அமைப்பின் செயல் விளக்கங்களையும் ஏழை எளிய மக்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்கப்பட்டது . மேலும், வரும் 25 -ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பயனடையும் படி மிகப்பெரிய மருத்துவ முகாம் ஒன்று செயல்பட உள்ளது.

முகாமில், முதியோர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories