மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்திரயான் வெற்றிக் கொண்டாட்டம்!

melappavur govt school celebrate chandrayaan - 2026
#image_title

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 24.08.2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் நிலவில் நிலைநிறுத்த பட்ட இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.

இந்திய ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர காரணமாக இருக்கிறது என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நல்ல நிகழ்வை கொண்டாடும் விதமாக பள்ளியில் காலை பிரார்த்தனை கூடத்தில்.. பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சந்திராயன் 3 நிலவில் கால் பதித்த இந்தத் திட்டத்தில் மேலப்பாவூர் அரசு மேல் நிலையில் படித்த திருச்சிற்றம்பலத்தைச் சார்ந்த மாணவர் திரு சண்முகவேல் அவரும் பங்காற்றி உள்ளார் என்ற செய்தியை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

பழைய மாணவர் சங்க பொறுப்பாளர் திரு பாலகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories