கல்வி

ஏன் பிரதமராகக் கூடாது? மாணவரிடம் கேட்ட பிரதமர்!

அதற்கு பதிலளித்த மோடி, ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது? என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்? கூறுங்கள்’ என கேட்டுள்ளார்.

கிறிஸ்துவ பள்ளியில் வகுப்பறையில் தூக்கிட்டு மாணவி தற்கொலை!

இதனை அடுத்து பின்னர் வகுப்பறைக்கு வந்த சில மாணவிகள் பார்த்து அதிர்ச்சியாகி, பள்ளி நிர்வாகத்துக்கு சொல்ல அவர்கள் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

2 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்! மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

மோட்டார் சுவிட்ச் போட ஒரு மாணவனும் மோட்டாரில் தண்ணிர் ஊற்ற ஒரு மாணவனும் சென்றனர். இதில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் மகன் எட்டாம் வகுப்பு மாணவரான கார்த்தீஸ்வரன் (13) சென்றுள்ளனர். அப்போது மோட்டாரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கார்த்தீஸ்வரன் பலியானார்.

தமிழ் காத்த ஐயம்பெருமாள் கோனார்: பிறந்த தினம் செப்டம்பர் 5

தமிழர்களால் தவிர்க்க முடியாதது கோனார் தமிழ் உரை.கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் ஐயம்பெருமாள் கோனாரை இக்கால தமிழர்கள் எவரும் அறியவில்லை.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் இளமையிலேயே அன்னையே இழந்து தம்பெரிய அன்னையின் ஆதரவில்...

ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் நல்லாசிரியர் விருது!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் - ஏபிவிபி சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப் படுகிறது.

ஆசிரியர்களுக்கு முதல்வர் வாழ்த்து! நாளை ஆசிரியர் தினம்!

சர்வப்பள்ளி டாக்டர் ராதகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்தவர். செப்டம்பர் 5 ஆம் தேதி அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
- 2026

வெயிலோடு விளையாடு: பள்ளி கல்வித்துறை!

இக்காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் உடலில் அதிக அளவில் சோர்வு ஏற்படுகிறது மாணவர்களின் சோர்வைப் போக்கும் விதமாகவும், மாணவர்களிடையே 'வைட்டமின் டி' குறைப்பாட்டை தவிர்க்கவும் மாணவர்களை வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

கத்தி,அரிவாள் வைத்து மாணவரகள் கொண்டாடிய பிறந்த நாள்!

பல்கலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இவர்களது நண்பர்களது கையில் பட்டாக்கத்திகள் இருந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் அங்கிருந்த மற்ற மாணவர்களையும் மிரட்டியுள்ளனர். கத்தியை கொண்டு கேக் வெட்டி அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

மாணவனின் விடுப்பு கடிதம்! வைரலாகிறது!

மாணவரின் இந்த விடுப்புக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வேடிக்கையான நிகழ்விற்கு பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது: சென்னை பல்கலை!

மாணவர்களை தங்கள் வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம்: சாஸ்த்ரா எஸ்.வைத்தியசுப்பிரமணியம்!

தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உண்டு என்று கூறுகிறார், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் முதன்மையர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம்.

அது ஒரு பாடம்! கழிவறை சுத்தம்! கந்துவா ஆட்சியர்!

உள்ளூர் வட்டாரத்தில் உள்ள ஒருவர், ஒரு மாணவரின் குடும்ப உறுப்பினரும் ஆன அவர் திங்களன்று காண்ட்வாவுக்கு அருகிலுள்ள சிஹாடா கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்வதைக் கண்டு வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
- 2026

Recent articles