கல்வி

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு: சென்னை மண்டலம் இரண்டாம் இடம்!

அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர்களுக்கு உபி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இங்கிதம் பழகுவோம்(30) – பெண் நிர்வாகம்!

எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம்.  இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம். இந்த வரத்தை சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களின்...

வெட்கம்! வேதனை! மற்ற பாடங்களை விட தமிழில்தான் தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில், வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றனர்.இருப்பினும், பாட வாரியாக தேர்ச்சி சதவீதத்தைப் பார்த்த போது, அதிர்ச்சியே மிஞ்சியது....

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீங்க விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவரா? தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேரலாம்!

தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இலவச விளையாட்டு விடுதிகளை நடத்தி வருகிறது. இந்த விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பபட்டுள்ளது.யார் இதில் சேரலாம்? வரும் கல்வி ஆண்டில்...

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்னர் அறிவித்த படி, இன்று காலை 9.30க்கு வெளியானது,கடந்த மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வு...
- 2026

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.*தேர்வு முடிவுகள் காலை 9.30...

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப் படுகின்றன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் பத்தாம்...

கேவலம்… +2 தேர்வு முடிவுகளால் வெளியான அதிர்ச்சி! போராடும் அரசு ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும்!

தேர்தலில் தபால் ஓட்டு போடுவதிலும், தேர்தலில் பூத் வேலை பார்ப்பதிலும் திமுக.,வுக்கு ஓட்டு போடுங்க என்று கூவுவதிலும் குறியாக அரசியல் வேலை பார்த்த ஆசிரியர்கள்

தெலங்கானாவில் அதிர்ச்சி… +2 தேர்வு முடிவுகளில் குளறுபடி! 20 பேர் தற்கொலை!

இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ஜன சமிதி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.

இங்கிதம் பழகுவோம்(29) – பார்ஷியாலிடி வேண்டாமே!

பார்ஷியாலிடியை தவிர்த்தால் ஃபேஸ்புக் நட்பில் மோதல்களைத் தவிர்க்கலாம்... ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர்  பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி...

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க திங்கள்கிழமை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.ஏழைப்...
- 2026

Recent articles