டிகிரி போதும்: SBI இல் பணி!

sbi - 2026

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள Specialist cadre officer (SCO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்வமுள்ள பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
SBI யில் Specialist cadre officer பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 48

கல்வித்தகுதி :

எஸ்.பிஐ வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலைப்பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமுள்ள உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் https://ibpsonline.ibps.in/sbiscorjan22/ என்ற இணையதளப் பக்கத்தின் வாயிலாக விண்ணப்பதாரர்கள் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வங்கிப்பணிக்காக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

முன்னதாக விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கல்விச்சான்றிதழ், சமீபத்திய புகைப்படம், சுய விண்ணப்பம், பணி முன் அனுபவம் குறித்த அனைத்துச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து வைத்துக்கொளள வேண்டும்

விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக உங்களது அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா? என்பதை ஒரு முறை சரிப்பார்த்துக்கொள்வது அவசியமான ஒன்று.

விண்ணப்பக்கட்டணம்:

UR/OBC பிரிவினருக்கு ரூ.750 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SC/ST/PWD பிரிவினருக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணமும் இல்லை.

தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆன்லைன் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.. பின்னர் ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் மட்டும் நேர்காணல் தேர்வில் பங்கேற்க முடியும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 36 ஆயிரம் முதல் ரூபாய் 63 ஆயிரத்து 840 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள இளங்கலை பட்டப்பட்டப்படிப்பு முடித்துள்ள பட்டதாரிகள் இந்த அரியவாய்ப்பை தவறாமல் பயன்படுத்துக்கொள்ளுங்கள். இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://sbi.co.in/documents/77530/11154687/04022022_SCO_26_Asst.Mgr1.%28NetwSecuSpl.%29+2.%28RoutSwit%29.pdf/a3c9bf01-ab35-d47e-684b-8c04b6b13d4a?t=1643982749841 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories