விருதுநகர் மாவட்டத்தில் மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு செப்டம்பர் 24,25 இல்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

விருதுநகர் மாவட்டம்
மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.மேலும் விபரங்களை இணைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் வாசித்து தெரிந்துகொள்ளலாம்

FB IMG 1658290859826 - 2026
ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Related articles

Recent articles

spot_img