December 6, 2025, 2:07 PM
29 C
Chennai

இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

vaiko madurai - 2025

தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!

துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறி, வியாபாரம் பேசியவர் வைகோ. விடுதலைப் புலிகளின் ஏஜெண்டு என்று கூறி பணபலத்தைப் பெருக்கிக் கொண்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர் நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் ஆதரவாளர்கள்.

இப்போது, விடுதலைப் புலிகள் என்பதோ, இலங்கைத் தமிழர் என்பதோ பணபலத்தைப் பெருக்கும் அம்சம் இல்லை என்பதால், தற்போதைய முதலிட வியாபாரிகளான கிறிஸ்துவ மத வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார் வைகோ.

இலங்கைத் தமிழரின் இன அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், கிறிஸ்துவ மத போதகர்கள்! உடன், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கைகோத்துக் கொண்டு, தமிழினத்தை இலங்கையில் உருத்தெரியாமல் ஆக்கிக் கொண்டிருப்பவர்களுடன் கூட்டணி போட்டுக் கொண்டு, இப்போதும் அதே கதையைப் புனைந்து வருகிறார் வைகோ.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அவருக்கு பரிவும் பச்சாதாபமும் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் இருந்திருந்தால், மத்திய அரசுடன் சுமுகமான சூழலை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழருக்கு தேவையான வசதிகளை இந்திய அரசின் மூலமே செய்து கொடுக்க தூண்டுதலாக இருக்க இயலும்.

ஆனால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும்; இலங்கைத் தமிழர்கள், அதே தமிழின் அடையாளத்துடன் திகழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில், மத்திய மோடி அரசு செய்து வரும் செயல்களுக்கு பாராட்டாமல் இருப்பதுடன் முட்டுக்கட்டை போட்டு துரோகம் இழைது வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு டிவிட்டர் கருத்து…

வைகோ ஒரு ஊத்த வாயன் இலங்கை தமிழரை பிடித்து தொங்கிய இவனுக்கு தீம்கா வும் காங்கிரஸூம் உத்தமர்கள், இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்த மோடி மோசமானவர்…!! இதுக்கு நாலு தெருவில பிச்சை எடுத்து பிழைக்கலாம் வைகோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories