இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்த வைகோ!

vaiko madurai - 2026

தமிழின துரோகி எனும் அழியாப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ. அவர் மீது படிந்துள்ள கறையை இனி நீக்க முடியாது, நீக்கவே முடியாது!

துவக்க காலத்தில் இலங்கைத் தமிழ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறி, வியாபாரம் பேசியவர் வைகோ. விடுதலைப் புலிகளின் ஏஜெண்டு என்று கூறி பணபலத்தைப் பெருக்கிக் கொண்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர் நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் ஆதரவாளர்கள்.

இப்போது, விடுதலைப் புலிகள் என்பதோ, இலங்கைத் தமிழர் என்பதோ பணபலத்தைப் பெருக்கும் அம்சம் இல்லை என்பதால், தற்போதைய முதலிட வியாபாரிகளான கிறிஸ்துவ மத வியாபாரிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார் வைகோ.

இலங்கைத் தமிழரின் இன அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், கிறிஸ்துவ மத போதகர்கள்! உடன், இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் கைகோத்துக் கொண்டு, தமிழினத்தை இலங்கையில் உருத்தெரியாமல் ஆக்கிக் கொண்டிருப்பவர்களுடன் கூட்டணி போட்டுக் கொண்டு, இப்போதும் அதே கதையைப் புனைந்து வருகிறார் வைகோ.

உண்மையில் இலங்கைத் தமிழர் மீது அவருக்கு பரிவும் பச்சாதாபமும் அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறையும் இருந்திருந்தால், மத்திய அரசுடன் சுமுகமான சூழலை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழருக்கு தேவையான வசதிகளை இந்திய அரசின் மூலமே செய்து கொடுக்க தூண்டுதலாக இருக்க இயலும்.

ஆனால், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும்; இலங்கைத் தமிழர்கள், அதே தமிழின் அடையாளத்துடன் திகழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில், மத்திய மோடி அரசு செய்து வரும் செயல்களுக்கு பாராட்டாமல் இருப்பதுடன் முட்டுக்கட்டை போட்டு துரோகம் இழைது வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு டிவிட்டர் கருத்து…

வைகோ ஒரு ஊத்த வாயன் இலங்கை தமிழரை பிடித்து தொங்கிய இவனுக்கு தீம்கா வும் காங்கிரஸூம் உத்தமர்கள், இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்த மோடி மோசமானவர்…!! இதுக்கு நாலு தெருவில பிச்சை எடுத்து பிழைக்கலாம் வைகோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories