நாட்டிலேயே முதல்முறையாக… சாதிப் பிரிவுக்கு ஒரு துணை முதலமைச்சர்! ஆந்திராவில் அதிசயம்!

ys jaganmohan reddy - 2026

ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனராம். எஸ்சி, எஸ்டி, பிஸி, சிறுபான்மையினர், கப்பு சமுதாயம் என ஐந்து பிரிவினரில் இருந்து ஒருவரை தேர்வு செய்து, 5 துணை முதல்வர்களை நியமிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தீர்மானம் செய்துள்ளார்

நாட்டிலேயே முதல் முறையாக, எங்கும் நடக்காத அதிசயமாக, ஆந்திராவில்தான் 5 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது முன்னர், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில், இரண்டு துணை முதல்வர்கள் இருந்துள்ளனர். ஒருவர் பிஸி., இன்னொருவர் கப்பு சமுதாயம் என நியமிக்கப் பட்டிருந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று, முதல்வர் ஜெகன் தங்கியிருந்த தாடேபள்ளியில் நடைபெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப் பட்டிருக்கும் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அவர், சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதலமைச்சராக மக்களின் விருப்பப் படி நியமிக்கப் படுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என 25 பேர் கொண்ட அமைச்சரவை நாளை காலை 9.15க்கு பதவி ஏற்கும் என்று அவர் கூறியுள்ளார். மக்கள் நம் செயல்பாடுகளை உன்னிப்பாகப் பார்க்கின்றனர். நாம் அவர்களுக்கு முந்தைய அரசுக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அரசுக்குமான வேறுபாட்டைக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெகன் மோகன்!

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories