December 5, 2025, 9:28 PM
26.6 C
Chennai

இந்து அறநிலையத் துறை அனுமதியின்றி மேல்மருவத்துார் கோயிலில் ஆய்வு செய்த அதிகாரி அதிரடி மாற்றம்…..!

indu office - 2025

இந்து அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்துாரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்திய வேலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளார்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் கடந்த 1989 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோயிலாக அறிவிக்கப்பட்டது.

maruvathur koil 2 - 2025

இக்கோயில் திருக்கோயிலுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளதால் இதை இந்துசமய அறநிலையத்துறை கொடைகள் சட்டப்பிரிவு 30 முதல் 63 வரையில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இக்கோயிலை இத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று மதுராந்தகம் சரக ஆய்வாளர் ஒரு அறிக்கை சமா்பித்தார்.

இது தொடா்பாக ஆய்வு செய்ய இந்து சமய அறிநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலா் சக்திவேல், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் சுரேஷ், மனோகரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுவினா் கோரும் தகவல்கள் , ஆவணங்கள், பதிவேடுகள் ஆகியவற்றறை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க பேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணைா் தனபால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு நகலுடன் உதவி ஆணையா் ரமணி தலைமையிலான குழுவினர் மேல்மருவத்துார் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்றனா. ஆனால் மேல்மருவத்துார் கோயிலில் இருந்த பணியாளா்கள் இவர்களை ஆய்வு செய்யவிடாமல் இவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து கோயிலை ஆய்வு செய்யாமல் திரும்பிய அற நிலையத்துறை அதிகாரிகள் தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் பணியாளா்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனா்.

இந்நிலையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடா்பாக வேலுார் இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்து அறநிலையத் துறையின் அனுமதியில்லாமல் மேல்மருத்துார் கோயிலை ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வு நடத்திய வேலுார் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories