இந்து அறநிலையத் துறை அனுமதியின்றி மேல்மருவத்துார் கோயிலில் ஆய்வு செய்த அதிகாரி அதிரடி மாற்றம்…..!

indu office - 2026

இந்து அறநிலையத்துறையின் அனுமதியில்லாமல் மேல்மருவத்துாரில் ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நடத்திய வேலுார் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்ம் செய்யப்பட்டுள்ளார்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் கடந்த 1989 ஆம் ஆண்டு அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோயிலாக அறிவிக்கப்பட்டது.

maruvathur koil 2 - 2026

இக்கோயில் திருக்கோயிலுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளதால் இதை இந்துசமய அறநிலையத்துறை கொடைகள் சட்டப்பிரிவு 30 முதல் 63 வரையில் அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இக்கோயிலை இத்துறையின் கீழ் கொண்டு வருவது குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று மதுராந்தகம் சரக ஆய்வாளர் ஒரு அறிக்கை சமா்பித்தார்.

இது தொடா்பாக ஆய்வு செய்ய இந்து சமய அறிநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலா் சக்திவேல், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா்கள் சுரேஷ், மனோகரன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுவினா் கோரும் தகவல்கள் , ஆவணங்கள், பதிவேடுகள் ஆகியவற்றறை அளித்து உரிய ஒத்துழைப்பு வழங்க பேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணைா் தனபால் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவு நகலுடன் உதவி ஆணையா் ரமணி தலைமையிலான குழுவினர் மேல்மருவத்துார் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்றனா. ஆனால் மேல்மருவத்துார் கோயிலில் இருந்த பணியாளா்கள் இவர்களை ஆய்வு செய்யவிடாமல் இவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதனையடுத்து கோயிலை ஆய்வு செய்யாமல் திரும்பிய அற நிலையத்துறை அதிகாரிகள் தங்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் பணியாளா்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனா்.

இந்நிலையில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோயில் ஆய்வு நடத்திய விவகாரம் தொடா்பாக வேலுார் இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் தனபால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்து அறநிலையத் துறையின் அனுமதியில்லாமல் மேல்மருத்துார் கோயிலை ஆய்வு நடத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வு நடத்திய வேலுார் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories