கட்டபொம்மன் தளபதி! லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை!

IMG 20191015 WA0104 - 2026

விடுதலை வீரர் “லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை…

வீரபாண்டிய கட்டபொம்மனின் விசுவாசமான தளபதியாய் “யது(யாதவ)குல சடக்குட்டிசேர்வை” விளங்கினார்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு பல இடங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனை வெற்றி அடையச் செய்துள்ளார்

IMG 20191015 WA0101 - 2026

சிங்கத்தாகுறிச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைபோரில் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படை ஆங்கிலேயப்படையை விரட்டி அடித்தது

ஆங்கிலேய துரைகளின் தலைகளையை வெட்டி எறிந்தார் லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் வீரத்தை கண்டு மிரண்ட ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக எதிர்பாராத நேரத்தில் அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டனர்

IMG 20191015 WA0103 - 2026

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை மீது பேரன்பும்,பெரும் நம்பிக்கையும் கொண்ட வீரபாண்டியகட்டபொம்மன் மரணதருவாயில் தங்களுக்கு என்னவேண்டுமானாலும் தருகிறேன் என்று கேட்டதற்கு தாங்கள் தந்த “சேர்வை” பட்டமே போதும் என்று கட்டபொம்மன் மடியிலேயே வீரமரணம் அடைந்தார் சடக்குட்டிசேர்வை

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் மனைவிகள் உடன்கட்டை ஏறிய இடம் இன்றும் அவர்களது பெயரில் காளியம்மாள் கோயிலாக மாலைக்காரிஅம்மன் என்று தெய்வமாக மக்கள் வழிபட்டு வருகிறார்கள்

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்த மற்றொரு மாவீரர் தூங்கக்கோன்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வையின் படையினர் வாழும் ஊர்களில் சில
1.லெக்கம்பட்டி, 2.மேல்மாந்தை, 3.நெடுங்குளம் அருகேயுள்ள கட்டாலங்குளம், 4.கடுகுசந்தை என்ற சத்திரம், 5.மாறந்தை, 6.சிறுகுடி, 7.கோட்டைநேந்தல், 8.கீழச்செல்வனூர், 9.வாகைக்குளம், 10.மணிவிளை, 11.கூரான்கோட்டை, 12.மாரியூர், 13.பாம்பன்

லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை பற்றிய கும்மிப்பாடல்

“பட்டான் பட்டான் சடக்குட்டி
படையில் பட்டான் சடக்குட்டி
நெற்றிமேல் குண்டு நேரேபட்டான் சடக்குட்டி
சிங்கத்தாகுறிச்சியை ஜெயங்கொண்ட சடக்குட்டி
நாடுவேண்டாம் நகரம்வேண்டாம் சடக்குட்டி
பாஞ்சாலங்குறிச்சியில் பட்டம் வாங்கிய சடக்குட்டி
சேர்வைபட்டம் மட்டும்போதும் சடக்குட்டி
சீறிப்பாய்ந்தான் சடக்குட்டி
சீமைத்துரையை வெட்டிவந்த சடக்குட்டி”

கட்டபொம்மனின் படைவீரனுக்குக்கூட அங்கீகாரம் கிடைத்துவிட்டது. ஆனால்
தளபதி சடக்குட்டிசேர்வையை போல பல மாவீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளனர்

கற்பனையாக பலர் புத்தகம் எழுதும் நிலையில் பலரால் மறைக்கப்பட்ட வரலாற்றை களஆய்வு மூலமாக ஏட்டில் ஏற்றியவர் வரலாற்றுஆய்வாளர் சுபாஷ்சேர்வை

கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாளில் மாவீரர் சடக்குட்டிசேர்வையின் தியாகத்தை போற்றுவோம்…

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories