காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 24): சரித்திரத்தில் இடம் பெற்றவர்

godse - 2026
Nathuram Vinayak Godse (l) and Narayan Dattatraya Apte, Hindu journalists and assassins of Indian nationalist leader Mahatma Gandhi. Godse was convicted as the actual slayer of Gandhi, and Apte was convicted as the leader of the assassination. Both men received the death penalty, and died at the gallows of Ambala Central Jail on November 15, 1949.

‘சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா ‘ என்று,’ ‘ அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை ‘ தெய்வமென்று கும்பிடும்படியாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறான் மகாகவி பாரதி.

ஆனால், காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோ தெய்வ நிந்தனையில் ஈடுபட்டனர். அந்த தெய்வத் திரு உருவைச் சிதைத்தனர்.

ஆம்,பாரத அன்னையின் இரு கரங்கள் வெட்டப்பட்டு பாகிஸ்தான் உருவானது. இது உண்மையான தேசப்பக்தர்களுக்கு தாங்கொணா வேதனையை அளித்தது.

என்ன செய்வது, ஏது செய்வது என்று ஒரு தவிப்பு ,கோபம்… ஆங்கிலேயர்கள் மோசடி செய்து விட்டார்கள்,காங்கிரஸ் தேசத்திற்கு துரோகம் இழைத்து விட்டது. பாரதத்திற்கு சுதந்திரம் என்பது ஒரு கேலிக்கூத்து, கேவலப்படுத்துதல் ஆகி விட்டது…

ஆகஸ்ட் 15 ,சுதந்திர தினம்..பாரத அன்னையை வேதனைப்படுத்திய தினமாக அல்லவா மாறி விட்டது…!

வாரக்கணக்கில்,மாதக்கணக்கில் கோட்ஸே, ஆப்தே மற்றும் அவர்களின் நண்பர்கள் சிலரும் உட்கார்ந்து யோசித்தார்கள், மண்டையை போட்டு குடைந்து கொண்டார்கள்.

ஏதாவது செய்ய வேண்டும்…பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகச் செய்ய வேண்டும்….நாடே குலுங்கும் அளவிற்கு செய்ய வேண்டும்…

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

அவர்களுக்கு பல யோசனைகள் தோன்றின.. தேசப் பிரிவினையின் விளைவாக பாகிஸ்தானுக்கு அதன் பங்காகக் கிடைத்த துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற ரெயிலை வெடி வைத்து தகர்க்கலாமா..

அல்லது ஜின்னா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று குவித்து விடலாமா… அல்லது பாலங்களை தகர்க்கலாமா…?!

அல்லது அதுவரை பாரதத்தோடு இணையாது போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியைக் கைப்பற்றலாமா..? இப்படியாக பல யோசனைகள் அவர்களுக்கு வந்து போனது.

இந்த காரியங்களையெல்லாம் செய்து முடிப்பதற்காக மிகுந்த பொருட்செலவில், ஆபத்துக்களை பொருட்படுத்தாமல், வெடிகுண்டுகள், துப்பாக்கி முதலிய ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

ஆனால்….ஆனால்…. இப்போது அவர்களின் இலக்கு.. திடீரென மின்னல் போல் தோன்றியது…

‘இந்த தேசத்தின் பிதா என்றழைக்கப்பட்டவரின் வாழ்க்கையை முடிவிற்குக் கொண்டு வருவது என் கடமை என்று எனக்குத் தோன்றியது’ என்று வழக்கின் போது கோட்ஸே பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தார்.

இந்த அவரின் கடமையை நிறைவேற்றியதன் மூலம், நாட்டின் சரித்திரத்தில் மறக்க முடியாத விதத்தில் அவர் இடம் பெற்று விட்டார் என்பதும் உண்மை!

ALSO READ:  ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories