அதிமுக.,வில் இரு ஸ்லீப்பர்செல்கள்! கட்டதொர… மைக்குமார்!

piyush goyal thambidurai - 2026

அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மெகா கூட்டணி அமையும் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் திமுக அந்தக் கூட்டணிக்கு தடையாக முட்டுக்கட்டை போட்டு வருகிறது… இந்த அரசியல் பணியில் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக உள்ள அதிமுகவினரும் ஈடுபட்டு வருகின்றனர் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக.,வை மாநிலத்தில் வளர்ப்பது அதிமுக.,வின் பணி அல்ல என்று வழக்கம் போல் தம்பிதுரை ஆவேசமாகக் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை சில மாதங்களுக்கு முன் அதிமுகவை ஊழல் கட்சி என்றனர், ரஜினிகாந்த் பின்னால் சென்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. மீண்டும் அதிமுகவை நெருங்குகின்றனர். பத்திரிகையாளர் குருமூர்த்தி எந்தக் கட்சி என தெரியாது. அவர் சொன்னால் கூட்டணி வராது. தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக அனுமதிக்காது என்று கூறினார்.

அவரது பேச்சுக்களால் கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக அதிகாரப் போக்குடன் செயல்படுவதாக அதிமுகவினர் சிலர் கூறி வருகின்றனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

தமிழகத்தில் கூட்டணி முடிவிகளை பாஜக எடுக்கக் கூடாது, அதிமுக தான் முடிவுகளை எடுக்கும் என்பதை காட்டவே தம்பிதுரையும் ஜெயக்குமாரும் ஊடகங்களை அழைத்து பேட்டி கொடுப்பதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தம்பிதுரை மீது பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அவர் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.

யார் பாஜகவை சுமப்பது அதிமுகவா? மக்கள் உண்மையை அறிவார்கள். திமுகவின் ஸ்லீப்பர் செல் தம்பி துரை … அதிமுக தலைமை தம்பிதுரை அல்ல! எங்கள் தயவில் தான் துணை சபாநாயகராக அவர் உள்ளார். பொய் பேசுகிறார் தம்பிதுரை என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிலடி கொடுத்துள்ளார்!

அடுத்த சில நாட்களில் மெகா கூட்டணி அமைப்போம் என கூறிய பாஜகவின் முன்முயற்சியை பின்னுக்கு தள்ள அதிமுகவினர் முயன்று வருகின்றனர்.

இதனிடையே அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து அவர்கள் மட்டும் விரும்பினால் போதாது, நாங்களும் விரும்ப வேண்டும். தற்போது அது குறித்து பேச தேவையில்லை. தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories