பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

ஏப். 19 அன்று தமிழகத்தில் தேர்தல்!

ஏப்ரல் 19 அன்று, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் கட்டத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சிஏஏ – பதிவு செய்ய மொபைல் ஆப்; அறிமுகப் படுத்தியது மத்திய அரசு!

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் படி, குடியுரிமை கோரி விண்ணப்பிக்க பதிவு செய்யும் வகையில், புதிய மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா கடந்த...

― Advertisement ―

மோடியின் மனதை வென்ற கோவை மக்கள்: 1998 குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு மோடி அஞ்சலி!

கோவை, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே பேரணியாகச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்..நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக திங்கட்கிழமை...

More News

பவன் கல்யாண் பேசியபோது மின் கம்பத்தில் ஏறிய தொண்டர்கள்; மோடி செயலால் நெகிழ்ந்த மக்கள்!

நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பிலான பொதுக்கூட்டம் ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் நடைபெற்றது. தெலுகுதேசம், ஜனசேனா, பாஜக., தொண்டர்கள் கூடியிருந்த அந்தக்...

புதிய பாரதத்தின் உதயத்துக்கு கட்டியம் கூறும் அயோத்தி ராம்லல்லா பிராண ப்ரதிஷ்டை!

நாகபுரி தீர்மானம் : அயோத்தி ராம் லல்லா பிராணப் பிரதிஷ்டை பற்றி ஆர்.எஸ்.எஸ் - “புதிய பாரத உதயத்திற்கு கட்டியம்”!நாகபுரியில் 2024 மார்ச் 15,16, 17 தேதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி...

Explore more from this Section...

ரூ.200 கேட்டால் 500 ரூபாய் தந்த அதிசய ஏடிஎம்.!

இந்த இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என வங்கி அதிகாரிகள் கூறினர்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும்: ரஜினி

நாட்டில் உள்ள அனைவரும் திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசவேண்டும் என அவர்கள் சொல்லவில்லை. நாட்டு மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் இதைப் பெரிதாக்குவது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது

எல் கே அத்வானி பிறந்தநாள்! பிரதமர் நேரில் வாழ்த்து!

அத்வானியின் பிறந்த நாளில், அவரது ஆரோக்கியமான வாழ்விற்காக நான் பிரார்த்திக்கிறேன். அத்வானி பல வருடங்களாக உழைத்து பாஜகவுக்கு வடிவத்தையும், வலிமையையும் அளித்தவர்.

திருவள்ளுவரது சமயமும் காலமும்!

திருவள்ளுவர் இந்துவா? திருக்குறள் இந்து சமயச் சார்புடையதா? இந்தக் கேள்விகளுக்கு ஆய்வு நோக்கில் விடை காணும் இந்தக் காணொளி திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தையும் அறுதியிட்டுக் காட்டுகிறது.

தலைமை நீதிபதியுடன் பாதுகாப்பு ஆலோசனை!

இதன் காரணமாக வகுப்பு வாத அசம்பாவிதங்கள் ஏற்படமல் தடுக்க உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமணமாகி 5 மாதம் ஆன பள்ளி மாணவி தற்கொலை!

திருமணமான ஜோடிகள் தலைமறைவாகிய நிலையில் பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அன்புவின் பக்கத்து வீட்டு தோழியின் தந்தை அன்புவிடம் விசாரித்துள்ளார்.

பயணிகளோடு செல்லும் போது ஏ சி பஸ்ஸில் பற்றிய தீ! முழுதும் எரிந்து தீர்ந்தது!

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தால் அங்கு 2 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் பிதா, அலுவலகத்தில் குரு.. ஒரே சிலை திறப்பு ‘மய்யம்’ தான்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அப்புதிய கட்டிடத்தை நடிகரும் நண்பருமான ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார்

கேரள அரசு தரும் இலவச இண்டர்நெட் இணைப்பு!

கேரள மின்சார வாரியமும் கேரள தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனமும் இணைந்து மாநிலம் முழுவதும் ஏற்படுத்தவுள்ள கண்ணாடியிழை கேபிள் நெட்வொர்க் மூலம் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

உள்துறை அமைச்சகம் முடிவு! தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறை!

பாதுகாப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அவற்றில் பணிபுரியும் நபர்களுக்கான நலன்களை பாதுகாக்கும் விதமாகவும், புதிய விதிமுறைகளை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் மீண்டும் ஒரு மாஞ்சா நூல்! மீண்டுவிட்டார் இவர்!

நேற்று காலை வழக்கம் போல் கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அரையாண்டு தேர்வு: பத்தாம் வகுப்பு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES