பொது தகவல்கள்

முதுமையில் துணை தேடாதவை விலங்குகள்! ஆனால்…

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

திருப்பதி லட்டு… டபுள் மடங்கு ரேட்டு ஏறுது! பக்தர்கள் அதிர்ச்சி!

லட்டு விலை தள்ளுபடியால் ஒவ்வோர் ஆண்டும் ரூ.2412 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆர்.டி.ஐ., வரம்புக்குள் தலைமை நீதிபதி அலுவலகம்! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

CJI office will come under the ambit of RTI Act, rules SC. ஆர்.டி.ஐ., - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!

வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.

99நாட்களுக்கு பிறகு நவ-17முதல் காஷ்மீரில் மீண்டும் இரயில் சேவை தொடக்கம்.!

ஜம்மு பகுதியில் உள்ள பனிஹால்-ஸ்ரீநகர் வழித்தடத்தில் மட்டும் வரும் 16-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 17-ம் தேதி ரெயில் சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு!

சமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
- 2026

பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!

இம்மாவட்டத்தில் நிலத்தடி நீா்வளம் அதிகரிக்க செய்ய, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்.ar

‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்!

இதனிடையே இன்று சிகாகோ நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் உரையாற்றினார்.

பரமக்குடி நெசவாளர் சங்கம் சாதனை! பிரதமர்-சீன அதிபர் 3டி பட சேலை!

பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் 'மோடி - ஷி ஜின்பிங்' முகம் பதித்த 3டி பட்டுச் சேலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ரூ.90 ஆயிரம் கோடியை தாண்டிய கடன்! தமிழ்நாடு மின்சார வாரியம்!

மத்திய அரசு உதய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், மின்வாரியங்களின் மொத்தக் கடனில் 75 சதவிகிதத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் “ஆபரஷன் மா“ 60 இளைஞர்களுக்கு கிடைத்த மறுவாழ்வு.!

இந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது!!

ரிசர்வ் வங்கி: NEFT சேவை கட்டணங்கள் தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தல்!

ரிசர்வ் வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சி, நாட்டு மக்கள் மத்தியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026

Recent articles