கனவின் விளைவு: சொத்து சேரும் இப்படி கண்டால்..!

kanavu - 2026

மரம் செடி கனவில் வந்தால் என்ன பலன்கள் தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

அத்திமரம் உங்கள் கனவில் கண்டால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதை குறிக்கும்.

ஈச்சமரம் கனவில் வந்தால் சொந்த பந்தங்களுடன் விரோத மனப்பான்மை ஏற்படும்.

தோட்டங்கள் கனவில் வந்தால் குடும்பப் விருத்தியடைய போகின்றது என்று அர்த்தம்.

செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் நமக்கு நல்லது நடக்கப் போகின்றது என்று அர்த்தம்.

செடி மற்றும் மரத்திலிருந்து பூக்களை பறிப்பது போல் கனவு கண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி செடியை கனவில் வந்தால் கடவுள்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் என்று பொருள்.

தோப்பில் இலை காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு கண்டால் வியாதிகள் வரும்.

சப்பாத்தி கள்ளிச்செடி அறிவதாக கனவு கண்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.

பட்டு போன மரத்தை கனவில் கண்டால் சோக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பூசென்டு வருவது பொருளாதார மேன்மை குறைகளை சுட்டிக்காட்டும்.

மரம் அல்லது செடி பசுமையாக இருப்பது போல் கனவு வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றது என்று அர்த்தம்.

மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் நீங்கள் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு பெரிய நல்ல விஷயம் நடக்க போகின்றது என்று அர்த்தம்.

நீங்கள் ஒரு மரத்தில் ஏறுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப் போகின்றது என்று அர்த்தம்.

மலர்களை கொத்துக்கொத்தாக இருப்பது போல் கனவு வந்தால் சொத்து சேர்க்கை ஏற்பட போகின்றது.

தோன்றும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories