வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்!

healthy food habits - 2026
#image_title

உணவுதான் உடலுக்கு அச்சாரம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சரியானதை, சரியான நேரத்தில் உண்பதும் அவசியம். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். அவை எந்தெந்த உணவுகள்… ஏன் என்பதைப் பார்ப்போம்.

சில வகை மருந்துகள்: டாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே வெறும் வயிற்றில் மருந்தை எடுக்க வேண்டும். சில மருந்துகள், குடலின் அமிலத்தைப் பாதித்து, வயிற்றுப்புண், வயிற்று எரிச்சல், சோர்வு, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

தக்காளி: தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங்களுடன் வினைபுரிந்து கரையாத ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இதனால், வயிற்றில் கற்கள் உருவாகும்.

வாழைப்பழம்: வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்பதால், உடலில் மக்னீசியத்தின் அளவு திடீரென அதிகரிக்கிறது. இதனால் மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் சமநிலை பாதிக்கப்படும்.

டீ, காபி: காஃபைன் நிறைந்துள்ளது. வெறும் வயிற்றில் இவற்றைப் பருகும்போது குடல் பாதிப்படைகிறது. எனவே, காபி அல்லது டீக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது.

சக்கரைவள்ளிக்கிழங்கு: இதில் உள்ள பெக்டின், டானின் போன்றவை குடலில் அமிலச்சுரப்பைத் தூண்டும்.இதனால் குடல்சுவர் பாதிக்கப்பட்டு அல்சர், எதுக்களிப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும்.

காரமான உணவு வகைகள்: குடல் பாதிப்பு அடைகிறது. அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பை அதிகரிக் கிறது. வயிறு எரிச்சல் உண்டாகும்.

கார்பனேட்டட் பானங்கள்: இதில் உள்ள அமிலங்கள் வயிற்றில் உள்ள அமிலங் களோடு வினைபுரிந்து செரிமானக் கோளாறு, வயிற்றுப்புண் உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்கும்.

தயிர்: புரோபயாடிக் எனும் நல்ல பாக்டீரியா நிறைந்தது. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அமுதமே நஞ்சாவது போல் நல்ல பாக்டீரியாவே குடலைப் பாதித்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories