கண்ணைப் போல் அல்ல… கண்ணையே பாதுகாக்க…! இயற்கை மருத்துவத்தில் கண் கழுவும் பயிற்சி!

test eye vijay - 2026

உடலை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்வதற்கு ஒவ்வொருவரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் .

உடல் உறுதிக்கு பல பயிற்சிகள் உள்ளன. உடல் தூய்மைக்கு இயற்கை மருத்துவத்தில் ஒரு சில பயிற்சிகள் உள்ளன.

அதில் கண் கழுவுதல் குறித்து திருச்சி அமிர்தா யோகமந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அவ்வகையில் கண்களை பேணிக்காப்பது இன்றியமையாதது ஆகும். நவநாகரிக உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழிற்சாலைகளாலும் சுற்றுச்சூழல் மாசுகளாலும் காற்றில் மாசுகள் உள்ளன.

சாலையில் நடந்து சென்றாலோ, இருசக்கர வாகனத்தில் சென்றாலோ,பேருந்து பயணம் சென்றாலோ காற்றில் கலந்துள்ள மாசுகள் முகத்தில் படுகின்றன. மூச்சுக் காற்றிலும் கலக்கின்றன. அதுமட்டுமின்றி கண்களிலும் பரவுகின்றன.

உடல் மேல் உள்ள மாசுக்களை குளித்து தூய்மை செய்யலாம். கண்களில் உள்ள மாசுகளை அகற்ற இயற்கை முறையில் உள்ள கண் கழுவுதல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பயிற்சியை மேற்கொள்வதற்கு கண் குடுவையை கையில் எடுத்துக்கொண்டு முதலில் குடுவையிணை தூய்மையாக கழுவிக் கொள்ள வேண்டும். தூய்மையான குடிநீரை கண் குடுவையில் நிரப்பிக் கையில் செங்குத்தாக வைத்துக் கொண்டு தலையை குனிந்து குடுவை மீது கண்களை வைத்தல் வேண்டும்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

அப்பொழுது குடுவையில் உள்ள நீரானது கண்களில் படும் .கண்களை திறந்து திறந்து மூட வேண்டும். இப்பயிற்சியினால் கண்களில் உள்ள மாசானது நீரில் வந்துவிடும் .இதேபோல கண் குடுவையில் புதிதாக தூய நீரை நிரப்பி அடுத்த கண்ணையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

கண்களை கழுவுவதால், கண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. புத்துணர்வு வருகிறது. கண்கள் குளிர்ச்சி அடைகிறது .கண்களில் உள்ள தூசி முதலியன வெளியாகின்றன என்றார்

– யோகா விஜய், திருச்சி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories