நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

ஈரல் குலைக்கட்டி கரைய…நாட்டு முள்ளங்கியை இடித்து சாறெடுத்து அதில் அரை அவுன்ஸ் வெடியுப்பைச் சேர்த்துக் கலக்கி உள்ளுக்குக் கொடுத்து வர கட்டிகள் கரைந்து விடும்.உடல் அழகு பெற…கரு ஊமத்தை இலையைத் தூள் செய்து...

அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

இருமல் குணமாக…பசும்பாலில் மஞ்சள் பொடியையும் சிறிது மிளகுப் பொடியையும் போட்டுக் காய்ச்சி நன்றாக கொதி வந்ததும் இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுங்கள். இரண்டு மூன்று வேளைகளிலேயே இருமல் சரியாகி விடும்.இலுப்பைப் பூவைக் கஷாயம்...

அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

இளநரைக்கு…வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் அந்த எண்ணெயை தலைக்குத் தடவி வர இளநரைசீக்கிரத்தில் மறையும். வாரத்தில் இரண்டு நாள்கள் பசு வெண்ணெயை தலையில் தேய்த்து ஊறியவுடன் குளித்து...

அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

இரத்த சுத்திக்குசெம்பரத்தை இதழ்களோடு கற்கண்டை துள் செய்து கவந்து நீர்ச்சத்து நீங்கும் வரை சில தினங்கள் வெயிலில் காய வைத்தெடுத்து சிறிது ஏலம், லவங்கம் இவற்றைத் தூள் செய்து ஜாடியில் எடுத்து வைத்துக்...

அ முதல் னௌ வரை.. அப்பத்தா தீர்வு!

ஆசன வாயில் வெடிப்பா?சில குழந்தைகளுக்கு ஆசனவாய், பக்கவாட்டிவ் வெடிப்புகள்ஏற்பட்டு சிரமப்படும். அதற்கு மாசிக்காயை நன்றாகக் கல்லில் உரைத்து அதில் சிறிது வெண்ணெயைக் கலந்து ஆசனவாயில் தடவி வர இரண்டொரு நாளில் சரியாகி விடும்.இளமையுடன்...

அ முதல் னௌ வரை.. அனைத்திற்கும் அப்பத்தா தீர்வு!

அம்மை போட்டு ஜூரமா..துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சம அளவில் சேர்த்து நீர் விட்டு மை போல் அரைத்து உடம்பின் மேல் தடவினால் ஜுரம் நீங்கி அம்மை மறையும்.கத்தரி விதைகளுக்கு அம்மைக் கிருமிகளைக்...

உணவு அலர்ஜியா..? இத ட்ரை பண்ணுங்க..!

அழகான குழந்தை பெற…கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தர்ப்பூசணிப் பழம் சாப்பிட்டு வர மூளைக்கு பலமும் கல்லீரலுக்கு வலுவும் ஏற்படுவதுடன் பிறக்கும் குழந்தையும் நல்ல நிறத்துடன் அழகாக இருக்கும்.அலர்ஜிக்கு…ஒவ்வோர் உடலுக்கும் ஒத்துக் கொள்ளாதவை என்று...

சானிட்டரி நாப்கின்: பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

நவீன வாழ்க்கை முறையில் பீரியட் காலத்தை எதிர்கொள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பேருதவிப் புரிகின்றன.சானிட்டரி நாப்கின்கள் இல்லாத பெண்களை இப்போது கற்பனை கூட செய்ய முடியாது. புதுமை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன், இந்த...

அறிகுறியில்லை.. ஆனால் டேன்ஞர்! ஆண்களே எச்சரிக்கை!

ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தான சைலண்ட் கில்லர் நோய்கள்சில நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளிலும் இவை தெரிவதில்லை. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், ஆபத்தாக மாறும்.விதைப்பை...

எதனால் இந்த தலைவலி..? எதை செய்யக்கூடாது..?

தலைமுறை தலைமுறையாக வரும் தலைவலிகளும் உண்டு. இதைத் தவிர உணவின் காரணமாகவும், குளிர் பானங்கள் காரணமாகவும் 30% ஒற்றை தலைவலிகள் ஏற்படுகின்றன.தலைவலி வர பிற காரணங்களாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மன...

எளிய வீட்டு வைத்திய முறை: மாதவிடாயை தள்ளிப்போட..!

பெண்கள் மாதவிலக்கை தள்ளி போடுவதற்காக பலவிதமான மாத்திரைகளை சாப்பிடுவார்கள். அப்படி நாம் சாப்பிடும் போது நமது உடலில் பலவிதமான தீமைகள் ஏற்படும்.உதாரணமாக வயிற்று வலி, வாய்க் கசப்பு, வயிற்றுப் புண், வாந்தி வருவது...

கனவின் விளைவு: இப்படி கண்டால் பகை விலகும்

கீரிப்பிள்ளையை கனவில் கண்டால் எதிர்பாராத இடத்தில இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.கீரி பாம்பை கொல்வது போல கனவு வந்தால் பகை விலகும்.குரங்கு கனவில் வந்தால் விரோதிகளால் துன்பம் ஏற்படும் என்பதைக் பொருள்.காண்டாமிருகம் கனவில்...

SPIRITUAL / TEMPLES