நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

கனவின் விளைவு: இப்படி கண்டால் விநாயகர் வழிபாடு அவசியம்!

யானையை கனவில் கண்டால்திருமணம் ஆகாதவருக்கு திருமணம் கைக்கூடும்.யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால்:உங்களை யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் உங்களுடைய அனைத்து காரியங்களிலும் தோல்வி நீங்கி வெற்றி‌ கிடைக்கப்...

கனவின் விளைவு: தீயக்கனவின் பரிகாரம்!

பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் தொடர்ந்து கனவில் வந்து நம்மை பயமுறுத்தினால் கருடன் மீது இருக்கும் மகாவிஷ்ணுவின் படத்தை வீட்டில் மாட்டி வழிபட்டு வரவும்.வியாதி பீடை தரும் கனவுகளைக் கண்டால் தன்வந்திரி மந்திரத்தை...

கனவின் விளைவு: இடி, மழை, புயல், சூறாவளி.. என்னவாகும்..!

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.எலிகளை...

மதுரையில்… இன்று விஸாகா ஔஷதாலயா திறப்பு; இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!

சலுகை அடிப்படையில் செய்கிறோம். பொதுமக்கள் 8883819640 என்ற எண்ணில் அழைத்து, முன்பதிவு செய்து

கனவின் விளைவு: விநாயகரின் கோபமா.. கருணையா..? எதை பெறுவீர்கள்?

நீங்கள் கனவு கண்ட பிறகு விழித்தெழும்பொழுது இடதுபுறமாக படுத்திருந்தால் உங்களுடைய முன்னோர்கள் குறிப்பால் எதையோ உங்களுக்கு உணர்த்தப் பார்க்கிறார்கள் என அர்த்தம்.நீங்கள் கனவு கண்டு கண் விழிக்கும் பொழுது வலதுபுறமாக படுத்திருந்தால்...

கனவின் விளைவு: முக்கிய குறிப்பைக் காட்டும் முதலை!

திருமணமாகாதவர்கள், திருமணத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பவர்கள் கனவில் கண்டால்

கனவின் விளைவு: கழுகின் வரவு..!

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகால் தாக்கப்படுவது போல கண்டால் நீங்கள் செய்து வரக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் இலக்கை அடைய பெரும் சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.ஒரு கழுகை பார்த்து...

கனவின் விளைவு: அரிமா வந்தால் அற்புத பலன்!

ஒரு சிங்கம் கர்ஜித்துக்கொண்டு உங்களை விரட்டுவது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை செலுத்தி ஒரு செயலை செய்தாலும் அதில் தோல்வி அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.நீங்கள் ஒரு...

கனவின் விளைவு: பன்றி வந்தால் பலன்..!

பன்றிகள் அதிகம் இருக்கக்கூடிய வீட்டை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் உங்களுடைய வேலையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை குறிக்கிறது.நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு பன்றி மனிதனாக மாறுவது போல கனவு கண்டால்...

கனவின் விளைவு: குதிரை காட்டும் அறிகுறி!

கனவில் நீங்கள் ஒரு குதிரையைப் பார்த்தால் வரும் காலங்களில் உங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கும் என்பதைக் குறிக்கிறது. பெரிய அளவு பிரச்சனைகள் எதுவும் இருக்காது என்பதை குறிக்கிறது. பல குதிரைகளை நீங்கள் கனவு...

கனவின் விளைவு: பெண்ணை அப்படி பார்த்தால்…!

நீங்கள் காணும் கனவுகளில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.சுமங்கலி பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல கனவு கண்டால் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என...

கனவின் விளைவு: காய்கறி காட்டும் அறிகுறி!

முள்ளங்கியை கனவில் கண்டால் செல்வவளம் பெருகும்.கிழங்கு வகைகளை கனவில் கண்டால்உடல் நலம் மேன்மை அடையும்முட்டை கோசை கனவில் கண்டால் உடல்வலுபெறும்.முருங்கைக்காயை கனவில் நன்மைகள் உண்டாகும்.வெங்காயத்தை சாப்பிடுவது போல கனவு கண்டால் நல்லது நடக்க...

SPIRITUAL / TEMPLES