நலவாழ்வு

கனவின் விளைவு: பயங்கர பறவைகள் கண்டால்..!

கௌதாரி கனவில் கண்டால் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.ஒரே ஒரு ஆந்தையை கனவில் காண்பது நல்லதல்ல. ஆந்தை கூட்டத்தை பார்த்தால் நல்லது.பருந்து அல்லது கழுகை கனவில் காண்பது நல்லதல்ல.கழுகை கனவில் கண்டால் யாரோ...

கனவின் விளைவு: காக்கை, குயில் கண்டால்..!

காகம் தலையில் கொத்துவது போல கனவு வந்தால் கெடுதல் உண்டாக போகிறது என்று அர்த்தம்.காக்கை பிடித்தது போல கனவு வந்தால் அதிகமான பொறுப்புகளை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எதிர்கொள்ள நேரிடும்.காக்கை கனவில் காண்பது...

கனவின் விளைவு: புறா வருதா..?

பொதுவாக பறவைகள் பறப்பதை போல கனவு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.பறவைகளின் முட்டைகளை கண்டால் எந்த தொழிலில் கை வைத்தாலும் அது விருத்தியடையும் என்று பொருள்.பறவை தான் குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவது...

கனவின் விளைவு: நீர் கண்டால் நிலைமை!

உங்கள் கனவில் வெள்ளம் வந்தால் ஏதோ தீமை நடக்கப்போகிறது என்ற அறிகுறியாகும்.கனவில் வெள்ளம் பெருக்கடுத்து ஓடுவது போன்று வந்தால் வாழ்க்கையில் பதற்றம் மற்றும் பல பிரச்சனைகள் ஏற்பட போகிறது என்ற அறிகுறியாகும்.வெள்ளம் குறைந்து...

கனவின் விளைவு: பாவம் தொலைந்து செல்வவளம் தரும்..!

திருமாலை அல்லது ஸ்ரீமந் நாராயணரைஎந்த வடிவில்‌ கண்டாலும் செல்வச் செழிப்பு ஏற்படும். எதிரிகள் கூட வீழ்வார்கள். கருடன் மீது திருமால் வருவதாகக் கண்டால் வழக்குகள் சாதகம் ஆகும்.‌ மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.மகான்களைக் கனவில்...

கனவின் விளைவு: திருமணம் ஆகாத இளைஞனைக் கண்டால்..!

திருமணம் ஆகாத ஒரு இளைஞன் நம்முடன் அதிக நேரம் பேசுவது போல் கனவு கண்டால் சந்தோசமான செய்திகள் அடுக்கடுக்காய் நம்மை வந்து சேரும் என்பதை குறிக்கிறது.திருமணம் ஆனவர்கள் விருந்துண்டு மகிழ்வதாகக் கனவு வந்தால்...
- 2026

கனவின் விளைவு: பெண் ஒன்று கண்டேன்..!

காதலியுடன் சுற்றுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு இனிமையான அனுபவம் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.உங்களுடைய காதலியுடன் சண்டை போடுவது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எவ்வகையிலாவது முறிந்து போக போகிறது...

கனவின் விளைவு: இனிய மனைவி அமையும் அறிகுறி.!

குயில் இனிமையான குரலில் கூவுவது போல கனவு கண்டால் இனிய மனைவி அமைவாள்.சூரியன் சந்திரன் கனவில் வந்தால் ஆரோக்கியம் கூடும்.தெளிந்த நீரைக் கண்டால் நம் மனம் தெளிவாக இருக்கிறது என்று அர்த்தம். பொங்கிப்...

கனவின் விளைவு: தாய் தந்தை வந்தால்..!

உங்களை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு யாரோ துர்போதனை செய்கிறார்கள் என்று அர்த்தம்.உங்களை பிறர் அலங்கரிப்பது போல் கனவு வந்தால் நண்பர்களால் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாக நேரிடும்.உங்கள் உடம்பில் இருந்து...

கனவின் விளைவு: அறிமுகமற்றவரைக் கண்டால்…

அயல்நாட்டுத் தூதுவரை கனவில் கண்டால் புதிய நபர் ஒருவரின் நட்பு கிடைக்கும்.அயல்நாட்டவர் கனவில் வந்தால் வணிகத் தொடர்பு உண்டாகும்.ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவதுபோல் கனவு வந்தால் செல்வந்தரின் நட்பு கிடைக்கும்.அந்தணனைக் கனவில் கண்டால்...

கனவின் விளைவு: சகோதர சகோதரியர் வந்தால்..!

பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.முடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.சகோதரி உங்கள் கனவில் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது என்பதை குறிக்கும்.சகோதரர்...

கனவின் விளைவு: மாமனார் மாமியாரைக் கண்டால்..!

நீங்கள் யாரிடமாவது சன்மானம் பெறுவது போல் கனவு கண்டால், உங்களால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்று பெருமையாய் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு உங்களால் செய்ய முடிந்த...
- 2026

Recent articles