சென்னை:
தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக முதன்மைச் செயலர் ராம மோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறையின் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஒரு தலைமைச்செயலரின் வீட்டில் சோதனை நடத்தப்படுவது தமிழகத்திலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.




