December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

பாகிஸ்தானுக்கு செல்லும் ஆறுகளின் நீரை இந்தியாவுக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு: மோடி!

MODI - 2025

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கும் தண்ணீர் இனி நமது விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி . ஹரியானா மாநில தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்

சிந்து மற்றும் 5 துணை ஆற்று நீரை பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று ஆற்று நீரை இந்தியாவும், சிந்து, ஜீலம், ஜீனாப் ஆகிய ஆறுகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதில் இந்திய ஆறுகளில் உள்ள தண்ணீரை காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மூன்று திட்டங்களின் மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது அரியானா மாநிலத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 21-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநிலத்தின் சார்கிதாரி, குருட்சேத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பேசினார்…

அப்போது அவர் மக்களவை தேர்தலில், அரியானாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது என்றும் ஹரியானா மாநில மக்களின் அன்பு நம்மை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறினார்  …

மேலும் இந்தியாவுக்கு சொந்தமான ஆற்று நீர் கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் வழியே வீணாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது அரியானா மாநில விவசாயிகளுக்கு சொந்தமான அந்த தண்ணீர் இனி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

ஆற்று நீரின் மீது அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. இந்த தண்ணீரை பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் தடுக்க, முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்த தண்ணீர் இனி பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா அனுமதிக்காது.

தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரும் ஆனால் , நாட்டின் பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என்றார் பிரதமர் மோடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories