பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் காலமானார்!

geethanjali actresss - 2026

மூத்த நடிகை கீதாஞ்சலி வியாழக்கிழமை இன்று ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழித் திரைப்படங்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயர் வாங்கியவர் கீதாஞ்சலி.

என்டிஆர் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த சீதாராமுல கல்யாணம் படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆனார். அனைத்து மொழிகளிலுமாக 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் கீதாஞ்சலி.

கலவாரி கோடலு, டாக்டர் சக்கரவர்த்தி, லேத மனசுலு, இல்லாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் தெய்வத்தின் தெய்வம், வாழ்க்கைப் படகு, தாயின் மடியில் ,அதே கண்கள்,என் அண்ணன், அன்னமிட்ட கை ஆகியவை அவரது முக்கியமான படங்கள்.

actress geethanjali - 2026

கீதாஞ்சலி, கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் ஸ்ரீராமமூர்த்தி, சியாம சுந்தரி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். காகிநாடாவில் செயின்ட் ஜோசப் கான்வென்டில் படித்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

5 வயதிலிருந்தே கீதாஞ்சலி தன் சகோதரி சுவர்ணாவோடு சேர்ந்து கந்தர்வ நாட்யமண்டலியில் சேர்ந்து லட்சுமண ரெட்டி, சீனிவாசன் உள்ளிட்ட சிலரிடம் நாட்டியம் கற்றார். ஆறாவது வயதில் இருந்தே நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார்.

இவருடைய இயற்பெயர் மணி. 1963இல் பாரஸ்மணி என்ற ஹிந்தி படத்தில் நடிக்கும்போது அந்தப் படத் தயாரிப்பாளர்கள் லக்ஷ்மிகாந்த் பியாரிலால் சினிமா டைட்டிலில் மணி இருப்பதால் இவருக்கு கீதாஞ்சலி என்று பெயர் வைத்தனர். அதே பெயர் திரைத்துறையில் இவருக்கு நிலைத்து விட்டது.

சக நடிகர் ராமகிருஷ்ணாவை திருமணம் புரிந்த பின் நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்தார். சிறந்த குணசித்திர நடிகையாக மாறிய கீதாஞ்சலி திருமணமானபின் மாயாஜாலம் , பாய், க்ரீகு வீருடு போன்ற படங்களில் நடித்தார். கீதாஞ்சலியின் கடைசிப் படம், நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்த ‘தட் ஈஸ் மகாலட்சுமி’.

அரசியலில் நுழைந்த கீதாஞ்சலி 2009இல் ஆந்திரப் பிரதேச தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். என்டிஆரை தன் திரை குருவாக குறிப்பிடுவது வழக்கம் .

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

சீதாரமுல கல்யாணம் படத்தில் ஹீரோயினாக தன்னைத் தேர்ந்தெடுத்து சீதா பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்தினார் என்று நெகிழ்ச்சியோடு கூறுவது வழக்கம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories