பாடம் எடுத்துக் கொண்டிருந்த போதே… பரிதாபம்! மாரடைப்பில் சரிந்து மரணித்த ஆசிரியர்!

diedperson teacher - 2026

பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போதே மாரடைப்பால் மரணமடைந்த பள்ளி ஆசிரியர் குறித்து பலரும் தங்கள் பரிதாப உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, மாணவர்களின் கண் முன்பேயே ஆசிரியர் மாரடைப்பால் மயங்கிச் சரிந்து மரணத்தின் கொடூரத்தை மாணவர்களுக்குக் காட்டியிருக்கிறார்.

இந்த சம்பவம் தெலங்காணா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. விஜய் சிங் என்ற பள்ளி ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து விட்டார்.

மாணவர்கள் அதிர்ந்து போயினர். ஓடிச் சென்று பிற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கையிலேயே அவர் இறந்திருந்தது தெரியவந்தது.

விஜய்சிங் மகபூபாபாத் மாவட்டம் தொர்ரூரு மண்டலம் எஸ்சி காலனி பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை மாணவர்களால் நம்ப இயலவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories