பாடம் எடுத்துக் கொண்டிருந்த போதே… பரிதாபம்! மாரடைப்பில் சரிந்து மரணித்த ஆசிரியர்!

diedperson teacher - 2026

பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போதே மாரடைப்பால் மரணமடைந்த பள்ளி ஆசிரியர் குறித்து பலரும் தங்கள் பரிதாப உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, மாணவர்களின் கண் முன்பேயே ஆசிரியர் மாரடைப்பால் மயங்கிச் சரிந்து மரணத்தின் கொடூரத்தை மாணவர்களுக்குக் காட்டியிருக்கிறார்.

இந்த சம்பவம் தெலங்காணா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. விஜய் சிங் என்ற பள்ளி ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து விட்டார்.

மாணவர்கள் அதிர்ந்து போயினர். ஓடிச் சென்று பிற ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கையிலேயே அவர் இறந்திருந்தது தெரியவந்தது.

விஜய்சிங் மகபூபாபாத் மாவட்டம் தொர்ரூரு மண்டலம் எஸ்சி காலனி பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

தமக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர் இனி இல்லை என்பதை மாணவர்களால் நம்ப இயலவில்லை. அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியது அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories