தாய் வீட்டுக்கு போகக் கூடாதுன்னு… மனைவி கைகளை வெட்டிய… ‘சந்தேகப் பிராணி’ கணவன்!

arival attack - 2026

மனைவியின் கைகளை வெட்டிய கணவன்; சந்தேகப் பிராணியான கணவன் மனைவியின் கைகளை வெட்டினான்.

கடப்பா மாவட்டத்தில் நிகழ்ந்த கொடுமை இது. கணவன் தாக்கியதால் பத்மாவதியின் வலது கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடது கையும் முக்கால்வாசி துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்தோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் கோபத்தால் அறிவிழந்தான். மனைவி பிறந்த வீட்டுக்குச் செல்வதை விரும்பாத அவன் மனைவியை கோபத்தால் தாக்கினான்.

கடப்பா மாவட்டம் ‘ரயில்வே கோடூரில்’ இந்த கொடூரம் நிகழ்ந்தது. ‘விபிஆர் கண்டிரிக’ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவய்யாவும் பத்மாவதியும் தம்பதிகள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்.

ஆனால் சில நாட்களாக சிவய்யா மனைவியின் நடத்தையில் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டுள்ளான். இது தொடர்பாக இருவரிடையே பலமுறை சண்டை நடந்துள்ளது. அதனால் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வர விரும்பவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மனைவி திரும்பி வந்த பின்பும் அவன் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. செவ்வாய் அன்று இரவு கூட கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வலுத்தது. அதை தாங்க இயலாமல் பத்மாவதி பிறந்த வீட்டுக்குச் செல்வதற்கு வீட்டை விட்டு கிளம்பினாள்.

அதனால் கோபமடைந்த சிவய்யா கத்தியால் மனைவியை தாக்கினான். கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.

அருகில் இருந்தோர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories