தாய் வீட்டுக்கு போகக் கூடாதுன்னு… மனைவி கைகளை வெட்டிய… ‘சந்தேகப் பிராணி’ கணவன்!

arival attack - 2026

மனைவியின் கைகளை வெட்டிய கணவன்; சந்தேகப் பிராணியான கணவன் மனைவியின் கைகளை வெட்டினான்.

கடப்பா மாவட்டத்தில் நிகழ்ந்த கொடுமை இது. கணவன் தாக்கியதால் பத்மாவதியின் வலது கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடது கையும் முக்கால்வாசி துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்தோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் கோபத்தால் அறிவிழந்தான். மனைவி பிறந்த வீட்டுக்குச் செல்வதை விரும்பாத அவன் மனைவியை கோபத்தால் தாக்கினான்.

கடப்பா மாவட்டம் ‘ரயில்வே கோடூரில்’ இந்த கொடூரம் நிகழ்ந்தது. ‘விபிஆர் கண்டிரிக’ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவய்யாவும் பத்மாவதியும் தம்பதிகள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்.

ஆனால் சில நாட்களாக சிவய்யா மனைவியின் நடத்தையில் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டுள்ளான். இது தொடர்பாக இருவரிடையே பலமுறை சண்டை நடந்துள்ளது. அதனால் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வர விரும்பவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

மனைவி திரும்பி வந்த பின்பும் அவன் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. செவ்வாய் அன்று இரவு கூட கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வலுத்தது. அதை தாங்க இயலாமல் பத்மாவதி பிறந்த வீட்டுக்குச் செல்வதற்கு வீட்டை விட்டு கிளம்பினாள்.

அதனால் கோபமடைந்த சிவய்யா கத்தியால் மனைவியை தாக்கினான். கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.

அருகில் இருந்தோர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories