ரயிலில் இருந்து இறங்கிய போது… வழுக்கி விழுந்து ரயில் ஏறி… தம்பதி மரணம்!

duvvada station1 - 2026

ரயிலிலிருந்து இறங்கும் போது வழுக்கி விழுந்த விபத்தில் தம்பதிகள் மரணம் அடைந்துள்ளனர்.

விசாகப்பட்டினம் மாவட்டம் ‘துவ்வாட’ ரயில்வே ஸ்டேஷனில் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறங்கிய போது வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தனர். அவர்கள் மீது ரயில் சென்றதால் தம்பதிகள் அங்கேயே மரணம் அடைந்தனர்.

சனிக்கிழமை இரவு ஹைதராபாத்திலிருந்து விசாகா செல்லும் ஸ்பெஷல் ரயிலில் சொந்த கிராமத்திற்கு செல்வதற்காக இந்த தம்பதிகள் ஏறினர்.

ஞாயிறு விடியற்காலை பிளாட்பாரம் எண் நான்கில் வேகமாக இறங்குகையில் வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தனர். ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்றதால் தம்பதிகள் அங்கேயே மரணம் அடைந்தனர்.

மரணம் அடைந்தவர்களை விஜய நகரத்தை சேர்ந்த கே. வெங்கட்ரமணா ராவு (40), கே.மணி (35) என்று அடையாளம் கண்டுள்ளனர். வெங்கட்ரமணாராவு ஆர்பிஎஃப் ல் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தார். மனைவியின் சொந்த கிராமமான துவ்வாடா விற்கு கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு கிளம்பி வந்தனர்.இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories