புது தில்லி: குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கைச் சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடியிடம் வழங்கினார். பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்க வழங்கப்பட்ட காசோலையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் வழங்கிய ரூ.5 லட்சம்: மோடியிடம் ஒப்படைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari