December 6, 2025, 6:37 AM
23.8 C
Chennai

திடீர் கூட்டு அணி – என்ன நியாயம் சொல்கிறார்கள் இவர்கள்!?

fadnavis pawar1 - 2025

மகாராஷ்டிராவில் நிகழ்ந்த திடீர் அரசியல் திருப்பம் குறித்து பலரும் பலவிதமாகக் கூறும் போது, பட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரும் தங்கள் தரப்பை நியாயப் படுத்தியிருக்கிறார்கள்.

மஹாராஷ்டிராவில், அஜித் பவார் கட்சி விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வரும் 30ஆம் தேதி மஹாராஷ்டிரா அரசு கவிழும் என்றார்.

மஹாராஷ்டிராவில் திடீரென நடைபெற்றுள்ள ஆட்சி அமைப்பு தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், மஹாராஷ்டிராவில் பாஜக., ஆட்சி அமைத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. பாஜக., ஆட்சிக்கு வந்தால் அஜித்பவாரை சிறையில் அடைப்போம் என்றார். ஆனால் பட்னவிஸ் தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கி உள்ளார். இதில் இருந்து அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. பெரும் பான்மையை நிரூபிக்க பாஜக.,வால் முடியாது என்றார்.

fadnavis pawar - 2025

இதனிடையே, மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியும் சிவசேனா ஒத்துழைக்க மறுத்தது. வேறு கட்சிகளுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயன்றதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. மகாராஷ்டிராவிற்கு தேவை நிலையான ஆட்சி; கிச்சடி அரசல்ல – என்று கூறியுள்ளார் தேவேந்திர பட்நவிஸ் !

விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால் நிலையான ஆட்சி வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார் அஜித் பவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories