போக்குவரத்து தொழிலாளர்க்கு வரங்களை அள்ளி வீசிய தெலங்கானா முதல்வர்!

kcr meet - 2026

ஹைதராபாத்: தெலங்காணா ஆர் டி சி தொழிலாளர்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வரங்களை அள்ளி வீசியுள்ளார்.

ஆர்டிசி தொழிலாளர்களின் பதவி ஓய்வு வயதை 60 க்கு உயர்த்தினார். 52 நாட்கள் வேலை நிறுத்த போராட்ட காலத்திற்குக் கூட சம்பளம் கொடுக்கப்படும் என்றார். செப்டம்பர் மாத சம்பளம் திங்களன்று தருவோம் என்றார்.

52 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஆர்டிசி தொழிலாளர்களை நிபந்தனையின்றி வேலையில் சேர்த்துக் கொண்டதோடு ஞாயிறு இன்று மதியம் அவர்களோடு சேர்ந்து விருந்து உண்டார். பின் அவர்களோடு சேர்ந்து ஆர்டிசி நிர்வாகத்தின் பிரச்னைகளைப் பற்றி விவாதித்தார்.

பிரகதி பவனில் நடந்த கூட்டத்தில் ஆர்டிசி நிர்வாகத்தில் லாபம் காட்டினால் சிங்கரேணி போல் போனஸ் தருவதாக தெரிவித்தார்.

பெண் ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க முயற்சி எடுப்போம் என்றார். இரவு 8 மணிக்கே பெண் ஊழியர்களுக்கு வேலை முடிவதுபோல் பணி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அரசு ஊழியர்களை போலவே பிரசவ விடுப்பு அளிப்பதற்கு அங்கீகாரம் தெரிவித்தார். அதேபோல் தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கு மருத்துவ உதவி செய்ய உத்தரவிடுவதாக கூறினார்.

ஆர்டிசி பிரச்சினைகள் மற்றும் சூழ்நிலை பற்றி அரசு தரப்பில் முதல்வர் கேசிஆரே பவர் பாயின்ட் பிரசெண்டேஷன் அளித்ததாக தெரிகிறது. யூனியனின் பக்கம் செல்ல வேண்டாம் என்று அவர்களை முதல்வர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு டிப்போவில் இருந்தும் ஐந்து பேர் வீதம் 90 டிப்போக்களில் இருந்து 750 பேர் தொழிலாளர்கள் 150 பேர் அதிகாரிகளோடு சிஎம் கேசிஆர் பிரகதி பவனில் உரையாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories