“அரசியல்வாதிகளுக்கு இடமில்லை! எங்க வீட்டுக்கு யாரும் வராதீங்க!” பிரியங்காவின் பெற்றோர் கண்ணீர்!

priyanka house - 2026

பாசத்தோடு பெற்று வளர்த்த பெண்ணை காமுகர்களான மனித மிருகங்களுக்கு பலி கொடுத்துவிட்டு ஆற்றாது வருந்தும் அந்தப் பெற்றோர் தங்கள் பக்கத்து இழப்பை இன்னும் முழுமையாக ஜீரணித்துக் கொள்ள இயலாமல் கண்ணீர் உகுக்கின்றனர்.

மகள் பட்ட துன்பத்தை நினைத்து நினைத்து நொந்து போகின்றனர். ஆனால் ஆறுதல் கூறுவதாகக் கூறிக் கொண்டு பல தலைவர்கள் வருகையால் அவர்கள் மேலும் மன வேதனைக்கு ஆளாகிறார்கள்.

மரணித்த தம் பெண்ணை யாரும் திரும்ப உயிரோடு பிழைக்கச் செய்யப் போவதில்லை. தயவு செய்து விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று பிரியங்காவின் பெற்றோர்… அரசியல் தலைவர்கள், போலீசார், மீடியா பிரதிநிதிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இரண்டு நாட்களாக பல தலைவர்கள் பிரியங்காவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

protests - 2026

எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையில்லை என்று கூறி உள் பக்கமாக கேட்டை பூட்டு போட்டுவிட்டார்கள். தம் மகளுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு சரியான நியாயம் கிடைத்தால் போதும் என்றும் யாருடைய அனுதாபமும் தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

எங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் போலீசார் எங்களுக்கு உதவியிருந்தால் எங்கள் மகள் உயிர் பிழைத்திருப்பாள் என்றனர். அப்போது உதவாத போலீசார் இப்போது தன் வீட்டைச் சுற்றி அலைவது எதற்காக? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விஷயம் குறித்து பிரதமரும் முதல்வரும் வாய் திறக்காதது ஏன் என்று கேட்டனர். குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கச் சொல்லி போராடியவர்கள் மேல் தடியடி நடத்தப் பட்டதையும் கண்டித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories