December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

“அரசியல்வாதிகளுக்கு இடமில்லை! எங்க வீட்டுக்கு யாரும் வராதீங்க!” பிரியங்காவின் பெற்றோர் கண்ணீர்!

priyanka house - 2025

பாசத்தோடு பெற்று வளர்த்த பெண்ணை காமுகர்களான மனித மிருகங்களுக்கு பலி கொடுத்துவிட்டு ஆற்றாது வருந்தும் அந்தப் பெற்றோர் தங்கள் பக்கத்து இழப்பை இன்னும் முழுமையாக ஜீரணித்துக் கொள்ள இயலாமல் கண்ணீர் உகுக்கின்றனர்.

மகள் பட்ட துன்பத்தை நினைத்து நினைத்து நொந்து போகின்றனர். ஆனால் ஆறுதல் கூறுவதாகக் கூறிக் கொண்டு பல தலைவர்கள் வருகையால் அவர்கள் மேலும் மன வேதனைக்கு ஆளாகிறார்கள்.

மரணித்த தம் பெண்ணை யாரும் திரும்ப உயிரோடு பிழைக்கச் செய்யப் போவதில்லை. தயவு செய்து விசாரிக்க யாரும் வரவேண்டாம் என்று பிரியங்காவின் பெற்றோர்… அரசியல் தலைவர்கள், போலீசார், மீடியா பிரதிநிதிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இரண்டு நாட்களாக பல தலைவர்கள் பிரியங்காவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.

protests - 2025

எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையில்லை என்று கூறி உள் பக்கமாக கேட்டை பூட்டு போட்டுவிட்டார்கள். தம் மகளுக்கு நேர்ந்த கொடூரத்துக்கு சரியான நியாயம் கிடைத்தால் போதும் என்றும் யாருடைய அனுதாபமும் தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

எங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் போலீசார் எங்களுக்கு உதவியிருந்தால் எங்கள் மகள் உயிர் பிழைத்திருப்பாள் என்றனர். அப்போது உதவாத போலீசார் இப்போது தன் வீட்டைச் சுற்றி அலைவது எதற்காக? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விஷயம் குறித்து பிரதமரும் முதல்வரும் வாய் திறக்காதது ஏன் என்று கேட்டனர். குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கச் சொல்லி போராடியவர்கள் மேல் தடியடி நடத்தப் பட்டதையும் கண்டித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories