December 6, 2025, 10:04 AM
26.8 C
Chennai

தெலங்கானா முதல்வர் கேசிஆர் எங்கே? கேட்டுக்குப் பூட்டு! போராட்டத்தில் மக்கள்!

hyderabad protest gate - 2025

சம்ஷாபாதில் கொடூரமான முறையில் படுகொலையான பெண்ணின் குடும்பத்தார் வசிக்கும் கேட்டட் கம்யூனிடி ‘நட்சத்திர வில்லா’ வில் சனிக் கிழமையில் இருந்து பரபரப்பு நிலவுகிறது.

பெரிய அளவில் காலனிவாசிகளும் பிற இடங்களிலிருந்து வந்த பொதுமக்களும் நுழைவுவாயிலில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்திருந்தனர். காலனி கேட்டிற்கு உள்ளே இருந்து பூட்டு போட்டு போலீசாரும் அரசியல் தலைவர்களும் அங்கு வர வேண்டாம் என்று போர்ட் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி வில்லாவில் இருந்த போலீசாரை கூட வெளியே அனுப்பிவிட்டார்கள். பொதுமக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு அங்கு வசிப்பவர்களை மட்டுமே உள்ளே அனுப்புகிறார்கள்.

இத்தனை பெரிய கொடூரம் நடந்து இருக்கையில் முதல்வர் கேசிஆர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்று போராட்டக் காரர்கள் கேள்வி எழுப்பினர். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

hyderabad protest gate1 - 2025

மீடியாவோ தலைவர்களோ யாரும் விசாரிக்க வரவேண்டாம். நியாயம் வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். அதனால் போலீசாருடன் பல தலைவர்களும் உள்ளே அனுமதிக்கப் படாமல் திரும்பிச் சென்றனர்.

சிபிஎம் தலைவர் ஜுலகண்டி ரங்கா ரெட்டி மற்றும் பிற தலைவர்கள் வந்தபோது மக்கள் அவர்களை உள்ளே நுழைய இடம் கொடுக்கவில்லை. அதனால் அவர்களும் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories