சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

chiranjeevi - 2026

சரியான நேரத்திற்கு ரத்தம் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்ற விவரத்தை செய்தித்தாளில் படித்த சிரஞ்சீவி மிகவும் வருந்தினார். அதற்கு தீர்வு காணும் திசை நோக்கி அடி எடுத்து வைத்தார்.

தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ரசிகர்களை ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். 1998 அக்டோபரில் சிரஞ்சீவி ஐ அண்ட் பிளாட் பேங்க் ஏற்படுத்தினார்.

அப்போதிலிருந்து இந்த ரத்த வங்கி தடையின்றி சேவை செய்து வருகிறது. சிரஞ்சீவி ஐ அண்ட் பிளட் பேங்க் மூலம் இதுவரை எத்தனையோ பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். லட்சக் கணக்கானோர் ஆபத்து நேரத்தில் இலவசமாக ரத்தம் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல மக்களிடம் ரத்த தானம் குறித்து உள்ள அறியாமையைப் போக்கவும் முயற்சி செய்தது சிரஞ்சீவி ரத்த வங்கி. அதனால்தான் இந்த ரத்த வங்கிக்கு இப்போது தேசிய அளவில் கௌரவம் கிடைத்துள்ளது. சிறந்த ரத்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது .

chiranjeevi1booddonate - 2026

சிரஞ்சீவி ரத்த வங்கியை மிகச்சிறந்த ரத்த வங்கியாக தில்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி தேர்வு செய்தது.

நேற்று டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாக தேசிய எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டியும் தெலங்காணா எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைடியும் இணைந்து சிரஞ்சீவி இரத்த வங்கிக்கு உத்தம ரத்த வங்கி அவார்டை அளித்தன. இந்த அவார்டு வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத் ரவீந்திர பாரதியில் நடந்தது.

கடந்த 21 ஆண்டுகளாக தம்மோடு சேர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்துள்ள சிறப்பான முயற்சிக்கும் சேவைக்கும் சரியான கௌரவமும் அடையாளமும் கிடைத்ததென்று ‘மெகா ‘ ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

chiranjeevi1 - 2026

உண்மையில் ரசிகர்களின் ஊக்கத்தால்தான் சிரஞ்சீவி இந்த உயர்வை சாதித்தார் என்று கூறவேண்டும். சிரஞ்சீவி பிளட் பேங்க்கிற்கு அவ்வளவுக்கு விளம்பரம் ஏற்படுத்தியது கூட ரசிகர்கள்தாம்.

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories