சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

chiranjeevi - 2026

சரியான நேரத்திற்கு ரத்தம் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்ற விவரத்தை செய்தித்தாளில் படித்த சிரஞ்சீவி மிகவும் வருந்தினார். அதற்கு தீர்வு காணும் திசை நோக்கி அடி எடுத்து வைத்தார்.

தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ரசிகர்களை ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். 1998 அக்டோபரில் சிரஞ்சீவி ஐ அண்ட் பிளாட் பேங்க் ஏற்படுத்தினார்.

அப்போதிலிருந்து இந்த ரத்த வங்கி தடையின்றி சேவை செய்து வருகிறது. சிரஞ்சீவி ஐ அண்ட் பிளட் பேங்க் மூலம் இதுவரை எத்தனையோ பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். லட்சக் கணக்கானோர் ஆபத்து நேரத்தில் இலவசமாக ரத்தம் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல மக்களிடம் ரத்த தானம் குறித்து உள்ள அறியாமையைப் போக்கவும் முயற்சி செய்தது சிரஞ்சீவி ரத்த வங்கி. அதனால்தான் இந்த ரத்த வங்கிக்கு இப்போது தேசிய அளவில் கௌரவம் கிடைத்துள்ளது. சிறந்த ரத்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது .

chiranjeevi1booddonate - 2026

சிரஞ்சீவி ரத்த வங்கியை மிகச்சிறந்த ரத்த வங்கியாக தில்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி தேர்வு செய்தது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

நேற்று டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாக தேசிய எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டியும் தெலங்காணா எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைடியும் இணைந்து சிரஞ்சீவி இரத்த வங்கிக்கு உத்தம ரத்த வங்கி அவார்டை அளித்தன. இந்த அவார்டு வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத் ரவீந்திர பாரதியில் நடந்தது.

கடந்த 21 ஆண்டுகளாக தம்மோடு சேர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்துள்ள சிறப்பான முயற்சிக்கும் சேவைக்கும் சரியான கௌரவமும் அடையாளமும் கிடைத்ததென்று ‘மெகா ‘ ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

chiranjeevi1 - 2026

உண்மையில் ரசிகர்களின் ஊக்கத்தால்தான் சிரஞ்சீவி இந்த உயர்வை சாதித்தார் என்று கூறவேண்டும். சிரஞ்சீவி பிளட் பேங்க்கிற்கு அவ்வளவுக்கு விளம்பரம் ஏற்படுத்தியது கூட ரசிகர்கள்தாம்.

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories