ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்கள்! ஜெகன் பரபரப்பு பேச்சு!

JAGAN MOHAN - 2026

ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்கள். ஜெகன் பரபரப்பு பேச்சு. அரசியல் வட்டாரத்தில் பிக் பிரேக்கிங் நியூஸ்.

ஆந்திரப் பிரதேசத்திற்கு மூன்று தலைநகரங்கள் வரலாம் என்று ஏபி முதல்வர் ஜெகன் குறிப்பால் அறிவித்தார்.

விசாகப்பட்டினம் எக்ஸிக்யூடிவ் தலைநகர் , அமராவதி லெஜிஸ்லேடிவ் தலைநகர், கர்னூல் ஜூடிசியல் தலைநகராக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஆந்திரா தலைநகர் பற்றி முதல்வர் ஜெகன் பரபரப்பு கருத்து தெரிவித்தார்.

அபிவிருத்தியை பரவலாக்குவதற்காக நமக்கு இந்த மூன்று தலைநகர்கள் தேவை என்றார் ஜகன்.

ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒருவேளை மூன்று தலைநகர்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு மூன்று தலைநகர்கள் உள்ளன. அதுபோல் முன்னேற்றத்தை பரவலாக்குவது நமக்கும் தேவை என்றார்.

விசாகாவில் எக்சிகியூட்டிவ் தலைநகருக்கு அதிக செலவு பிடிக்காது என்றார்.

நிபுணர் கமிட்டி அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு ஏபி தலைநகர் பற்றிய முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!
IMG 20191217 WA0048 - 2026

மூன்று தலைநகர்கள் பற்றிய முதல்வர் அறிவித்த குறிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது.

சந்திரபாபு அமராவதியை தலைநகராக்க வேண்டுமென்று முன்பாகவே தீர்மானித்து தன் பினாமிகளைக் கொண்டு பூமிகளை வாங்க செய்தார் என்று குற்றம் சாட்டினார். அதன்பின் அமராவதியை தலைநகராக அறிவித்தார்.

அமராவதியில் தலைநகர் நிர்மாணத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 53 ஆயிரம் ஏக்கர்களுக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று சந்திரபாபு நாயுடுவே கூறியிருந்தார். இதற்கு வட்டி எத்தனை ஆகுமோ தெரியாது என்று ஜெகன் தெரிவித்தார்.

இந்த ஐந்தாண்டுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சந்திரபாபு ரூபாய் 5800 கோடி மட்டுமே செலவழித்தார் என்று ஜெகன் கூறினார்.

பாண்டு பத்திரங்களை அடகுவைத்து வங்கிகளிலிருந்து இதற்காக கடன் வாங்கியுள்ளார் என்றார். இதன்மீது வட்டி ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் கட்டுகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories