ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்கள்! ஜெகன் பரபரப்பு பேச்சு!

JAGAN MOHAN - 2026

ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்கள். ஜெகன் பரபரப்பு பேச்சு. அரசியல் வட்டாரத்தில் பிக் பிரேக்கிங் நியூஸ்.

ஆந்திரப் பிரதேசத்திற்கு மூன்று தலைநகரங்கள் வரலாம் என்று ஏபி முதல்வர் ஜெகன் குறிப்பால் அறிவித்தார்.

விசாகப்பட்டினம் எக்ஸிக்யூடிவ் தலைநகர் , அமராவதி லெஜிஸ்லேடிவ் தலைநகர், கர்னூல் ஜூடிசியல் தலைநகராக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஆந்திரா தலைநகர் பற்றி முதல்வர் ஜெகன் பரபரப்பு கருத்து தெரிவித்தார்.

அபிவிருத்தியை பரவலாக்குவதற்காக நமக்கு இந்த மூன்று தலைநகர்கள் தேவை என்றார் ஜகன்.

ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒருவேளை மூன்று தலைநகர்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு மூன்று தலைநகர்கள் உள்ளன. அதுபோல் முன்னேற்றத்தை பரவலாக்குவது நமக்கும் தேவை என்றார்.

விசாகாவில் எக்சிகியூட்டிவ் தலைநகருக்கு அதிக செலவு பிடிக்காது என்றார்.

நிபுணர் கமிட்டி அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு ஏபி தலைநகர் பற்றிய முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!
IMG 20191217 WA0048 - 2026

மூன்று தலைநகர்கள் பற்றிய முதல்வர் அறிவித்த குறிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது.

சந்திரபாபு அமராவதியை தலைநகராக்க வேண்டுமென்று முன்பாகவே தீர்மானித்து தன் பினாமிகளைக் கொண்டு பூமிகளை வாங்க செய்தார் என்று குற்றம் சாட்டினார். அதன்பின் அமராவதியை தலைநகராக அறிவித்தார்.

அமராவதியில் தலைநகர் நிர்மாணத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 53 ஆயிரம் ஏக்கர்களுக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று சந்திரபாபு நாயுடுவே கூறியிருந்தார். இதற்கு வட்டி எத்தனை ஆகுமோ தெரியாது என்று ஜெகன் தெரிவித்தார்.

இந்த ஐந்தாண்டுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சந்திரபாபு ரூபாய் 5800 கோடி மட்டுமே செலவழித்தார் என்று ஜெகன் கூறினார்.

பாண்டு பத்திரங்களை அடகுவைத்து வங்கிகளிலிருந்து இதற்காக கடன் வாங்கியுள்ளார் என்றார். இதன்மீது வட்டி ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் கட்டுகிறோம் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories