மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதி!

sonia gandhi - 2026

சோனியா காந்திக்கு லேசான உடல்நிலை கோளாறு. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

காங்கிரஸ் கட்சித் தேசிய தலைவர் சோனியா காந்தி லேசான உடல்நிலை கோளாறுக்கு ஆளானார். அதனால் அவரை டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அவரோடு கூட ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உள்ளார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி லேசான உடல்நிலை கோளாறுக்கு ஆளானார். அதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. காய்ச்சல், மூச்சுவிடுதல் சம்பந்தமான தொல்லைகளால் அவர் மருத்துவமனைக்கு சேர்ந்து உள்ளதாக தெரிகிறது. சோனியா காந்திக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள்.

ஆனால் சாதாரண மருத்துவ பரிசோதனைகளின் பாகமாகவே சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்ந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 7 மணிக்கு அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். ராகுல்காந்தி பிரியங்கா காந்தி வாட்ரா கூட அங்கே இருக்கிறார்கள். சோனியா காந்தியின் வயது 73.

சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு சர்விகல் கான்சர் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் அவர் அவ்வப்போது ஹெல்த் செக்கப் செய்துகொள்வார். இப்போதுகூட ரெகுலர் ஹெல்த் செக்கப்புக்காகவே அவரை மருத்துவமனையில் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

சோனியா காந்தி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்ற செய்தி அறிந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories