December 6, 2025, 7:54 PM
26.8 C
Chennai

அறிவாலய மடாதிபதியின் உச்சிக்குடுமி இப்போது பீகார் பார்ப்பனன் கையில்..!

prasanth stalin - 2025

பாஜக., தலைவர் அமித் ஷா சொல்லித்தான் கட்சியில் சேர்த்துக் கொண்டோம் என்று நிதிஷ் குமாரால் கூறப்பட்டவரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இப்போது, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் ஊடக படைபலம் போதாது என்று இன்று அதிகாரபூர்வமாக கைகோத்திருக்கிறார்.

தேர்தல் வியூக சேவை வழங்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோத்துள்ள திமுக., 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தனது டிவிட்டரில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான ஐ-பேக், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. முன்னர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம், பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என பல்வேறு தலைவர்களுக்காக பணியாற்றி உள்ளது.

தற்போது நடக்கவிருக்கும் தில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளது!

இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்டாலினின் டுவிட்டர் பதிவு: இளம் சிந்தனையாளர்களை கொண்ட இந்தியன்பேக்(ஐ-பேக்) நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஐ-பேக் நிறுவனம் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். தேர்தல் திட்டங்களை வகுக்கவும், தமிழகத்தின் முந்தைய பெருமைகளை மீட்டெடுக்கவும் எங்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவை ரீ-டுவிட் செய்துள்ள ஐ-பேக் நிறுவனம், அதனை உறுதி செய்துள்ளது.

இதனிடையே, இந்தப் பதிவுகளுக்கு சமூகத் தளங்களில் ஷார்ப் ரியாக்‌ஷனும் எழுந்துள்ளது. அவற்றில் சில…

https://twitter.com/MadanRavichand4/status/1223938376279060480

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories