அதிர்ச்சி! இலவச சேவையை நிறுத்த முடிவு செய்த கூகுள்!

google - 2026

ஜிபி கணக்கில் இணைய சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டதன் காரணமாக, இந்திய ரயில்நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ரயில்வே துறையுடன் கைகோர்த்த கூகுள், நாட்டிலுள்ள ரயில்நிலையங்கள் இலவச வைஃபை சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

முதன்முதலாக மும்பை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இலவச வைஃபை சேவை துவங்கப்பட்டது.அதை தொடர்ந்து இந்தியாவிலுள்ள 400 ரயில்நிலையங்கள் வரை இத்திடம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

wifi - 2026

அதன்படி, ரயில்நிலையங்களில் வைஃபை இயந்திரத்தை நிறுவுவது, அதை பராமரிப்பது, டேட்டாக்களை மதிப்பீடு செய்வது உள்ளிட்ட பணிகளை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.

இதன்மூலம் ரயில் பயணம் மேற்கொள்ளும் கோடிக்கணக்கானோர் பயனடைந்து வந்தனர். அதன்படி ரயில்நிலையங்களுக்கு வரும் பயணிகள் இலவச வைஃபை சேவை 30 நிமிடங்கள் வரை பெற முடியும்.

மடிக்கணினி மற்றும் கைபேசி மூலம் மின்னஞ்சல் பார்ப்பது, ரயில் போக்குவரத்து குறித்த உடனடித் தகவல்களை பெறுவது உள்ளிட்ட சேவை கிடைக்கப்பெற்றது. ரயில்நிலையங்களில் ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, உலகளிலேயே அதிகமானோர் இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. உலகிலேயே இந்தியாவில் தான் குறைந்த விலை இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது.

wifi 1 - 2026

இலவச வைஃபை சேவை மூலம் தினசரி ஜிபி கணக்கில் இணைய சேவை இந்தியர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றன. அதனால் இந்திய ரயில்நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் முடிவு செய்துள்ளது என கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சீசர் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

கூகுளின் இந்த முடிவு ரயில் பயணிகளிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நாட்டிலுள்ள ரயில்நிலையங்களில் டாடா டிரெஸ்ட் குரூப், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வரும் இலவச வைஃபை வசதி பயணிகளுக்கு தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories