டாக்டர்கள் மீது எச்சில் துப்பும் இஸ்லாமியர்கள்!

muslims spite doctors - 2026

மர்க்கசில் இருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்குச் சென்றவர்களின் அசிங்கமான அருவருப்பான நடவடிக்கைகளும் பேச்சுக்களும் இப்போது ஊடகங்களின் வழியே பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.

மர்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2361 பேரை காலி செய்ய வைத்தார்கள். அவர்களில் 617 பேரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். மீதி இருப்பவர்களை குவாரண்டைனுக்கு அனுப்பினார்கள். ஆனால் குவாரண்டின் சென்டரில் சிலர் டாக்டர்களும் மற்றும் சிப்பந்திகள் மீது அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள்.

மார்ச் மாதத்தில் தில்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மதப் பிரார்த்தனை நிகழ்ச்சி நாட்டில் கரோனா வைரஸ் களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காரணமாக ஆகிவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஈ ஜமாத் மர்கஸில் இருந்த 2361 பேரை கடந்த 36 மணி நேரத்தில் அங்கிருந்து காலி செய்வித்தார்கள். இவர்களில் நிறைய பேரை “டீசல் ஷெட் ட்ரைனிங் ஸ்கூல் ஹாஸ்டல்” குவாரண்டின் சென்டருக்கு அனுப்பினார்கள்.

இஸ்லாமிய மதப் பிரார்த்தனை சபையில் கலந்து கொண்ட இவர்கள் குவாரண்டைன் சென்டரில் சிப்பந்திகளிடம் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களை வாயில் வந்தபடி திட்டி உள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். உணவு விஷயத்தில் ஏதேதோ வேண்டும் என்று டிமாண்ட் செய்துள்ளார்கள் என்றும் கூறினார். இதே விஷயத்தை வடக்கு ரயில்வே சீஃப் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீஸர் தீபக் குமார் தெளிவாக உறுதி செய்தார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

மர்க்கஜில் இருந்து வந்தவர்கள் டாக்டர்கள் மீதும் அங்கிருந்த ஊழியர்கள் மீதும் எச்சில் துப்பினார்கள் என்றும் குவாரண்டின் வளாகம் எங்குமே எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி உள்ளார்கள் என்றும் தீபக் குமார் தெரிவித்தார். ஹாஸ்டல் பில்டிங்கில் எங்கு பார்த்தாலும் சுற்றித் திரிந்தார்கள் என்றும் எல்லா இடத்திலும் காரித் துப்பினர்கள் என்றும் கூறினார். அவர் தெரிவித்த விவரங்களின்படி தப்லீக் ஜமாத்தில் இருந்து செவ்வாய் அன்று இரவு 9.40 மணிக்கு 167 பேர் துக்லகாபாத் குவாரண்டைன் சென்டருக்குக்கு அழைத்து வந்தார்கள். இவர்களில் 97 பேரை டீசல் ஷெட் ட்ரைனிங் ஸ்கூல் ஹாஸ்டல் குவாரண்டைன் சென்டருக்கு அனுப்பினார்கள். 70 பேரை ஆர்பிஎஃப் பராக் குவாரண்டைன் சென்டரில் இருத்தினார்கள்.

நிஜாமுதீன் மேற்கில் உள்ள தப்லீக் ஈ ஜமாத் மர்கஜிலிருந்து 2361 பேரை காலி செய்வித்ததாக டில்லி டிப்யூடி சிஎம் தெரிவித்தார். இவர்களில் 617 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீதி உள்ளவர்களை குவாரண்டின் சென்டருக்கு அனுப்பியதாகவும் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 376 பேருக்கு கோவிட் 19 பரவி உள்ளதாக மத்திய ஆரோக்கிய துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

நாட்டில் மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1637ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 38ஐ சேர்ந்துள்ளது. புதிதாக கோவிட் 19 நோயில் சிக்கியவர்கள் நிறைய பேர் டெல்லியில் நடந்த ஜமாத்து சபையில் பங்குகொண்ட இஸ்லாமியர்கள் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories