விபரீத ஐடியா…! சொந்த ஊருக்கு போகணும்னு… பொணம் மாதிரி வேசம் போட்டு போனவய்ங்க..!

ambulance - 2026

சொந்த ஊருக்கு போவதற்காக சடலம் போல் வேடமிட்டு சென்றவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

லாக் டவுன் காரணமாக மக்களில் சிலர் மிகவும் சிரமப் படுகிறார்கள். சம்பளமின்றி வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்கிறார்கள். சிலர் கால் தேயும்படி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்து செல்கிறார்கள். இன்னும் சிலர் மூளைக்கு வேலை கொடுத்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள்.

சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஒருவர் ஒரேடியாக விபரீத ஐடியாவை செயல்படுத்தியுள்ளார். ஒருவர் சவம் வேடமிட்டு சென்று, உடன் வந்தவர்களையும் சேர்த்து போலீசார் கையில் சிக்க வைத்தார்.

இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மூன்று பேர் திட்டம் தீட்டி உள்ளார்கள். அவர்களில் ஒருவர் இறந்து போனதாக டெத் சர்டிபிகேட் கூட வாங்கிவிட்டார்.

கிராமத்திற்குப் போவதற்கு ஆம்புலன்சை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். போலீசாருக்கு சந்தேகம் வராதபடி அந்த மூவரில் ஒருவர் மரணித்தது போல் படுத்துக்கொண்டு நடித்தார்.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

அந்தப் பிணத்தை தம் கிராமத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறோம் என்று செக்போஸ்ட் அருகில் போலீசாருக்கு கூறினார்கள். ஆனால் சூரன் கோட் செக் போஸ்ட்டுக்கு சென்ற போது, போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் ஆம்புலன்சை சோதனை செய்துள்ளனர். அதில் சவம் போல் படுத்து இருந்த மனிதருக்கு டெம்பரேச்சர் பார்த்துள்ளனர்.

அப்போது அந்த நபர் உயிரோடு இருப்பதாகத் தெரிந்து கொண்டார்கள். அதனால் அந்த மூன்று பேருடன் கூட டிரைவரையும் இன்னும் ஒருவரையும் கைது செய்தார்கள்.

அவர்கள் மீது, செக்சன் 420 (ஏமாற்றுதல்), 269 (உயிருக்கு ஆபத்தான வியாதி நோய் பரப்பும் அலட்சிய போக்கு), மற்றும் 188 (அரசாங்க சேவைகளை தடை செய்வது) போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories