பகலில் காரில் டிப்டாப் உலா.. இரவில் கொடூர கொள்ளை..!

Burglar theft house - 2026

பகலில் காரில் உலா வருவது… இரவில் கொள்ளையடிப்பது… என்று ஹைதராபாத் நகரத்தில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து, 72 சவரன் தங்கம், கார், 2 டிவிகள், 4 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ்பகவத் வெள்ளிக்கிழமை நாகோலில் உள்ள கேம்ப் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது….

ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த போலகீ அப்பல நாயுடு (41), ராஜேந்திரா நகரில் உள்ள கிஸ்மத்பூரில் வசித்து வருகிறான். டிரைவராக பணிபுரிந்து வரும் அவன் பகல் வேளையில் காரில் சுற்றிய படியே காலனிகளை நோட்டமிட்டுக் கொண்டு இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தான்.

1999- 2012 நடுவில் ஹைதராபாத் கமிஷனரேட் எல்லையில் 18 இடங்களோடு கூட ராச்சகொண்டா கமிஷனரேட்டை சேர்ந்த சைதன்யபுரி டாணா எல்லைகளிலும் திருட்டு குற்றம் செய்து சிறைக்கு சென்று வந்துள்ளான் அதன்பின் 2019 ல் இருந்து 2020 மார்ச் வரை மீர்பேட்டைச் சேர்ந்த காவல்நிலைய எல்லையில் 24 தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு உள்ளான். எல்பிநகர் டாணா எல்லையிலும் குற்றம் புரிந்துள்ளான். க

ுற்றவாளியை தொழில்நுட்ப உதவியோடு கைது செய்த போலீசார் அவனிடமிருந்த செல்வத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு ரிமாண்டுக்கு அனுப்புவார்கள்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

குற்றவாளியின் குற்றங்களை கட்டுப்படுத்திய போலீசாருக்கு காவல் ஆணையர் பணம் அன்பளிப்பு அளித்து உற்சாகம் அளித்துள்ளார். கூட்டத்தில் எல்பிநகர் டிசிபி சன்ப்ரீத்சிங், வனஸ்தலிபுரம் ஏசிபி ஜெயராம், மீர்பேட் போலீஸ் அதிகாரிகள் பங்கு பெற்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories