ஊரடங்கு: ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் அதிகரிப்பு! கைது நடவடிக்கை?

porn vedio 2 1 1 1 - 2026

குழந்தைகள் ஆபாச வதை படங்கள் மற்றும் வீடியோ தேடல் மீண்டும் சென்னையில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குழந்தைகள் வதை வீடியோக்களை வெளியிடுவோரை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தைகள் வதை ஆபாச வீடியோக்கள் தொடர்பாக தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. இதனால், போலீஸ் மற்றும் சமூகத்துக்கு பயந்து இதுபோன்ற படங்களைப் பார்ப்பது, மற்றவர்களுக்கு பகிர்வது குறைந்தது. ஆனால், ஊரடங்கு நேரத்தில் தற்போது இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

இந்தியன் சைலட் ப்ரொடக்‌ஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை படி, ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது மற்றும் குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோ தேடுவது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 100 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னை மற்றும் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிக அளவில் தேடப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தவிர பெருநகரங்கள், லக்னோ, ஆக்ரா, சிம்லா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும் குழந்தைகள் ஆபாச வதை வீடியோ, படங்கள் தேடுவது அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் தொடர்பான தவறான படங்கள், வீடியோக்களை பார்ப்பது, வைத்திருப்பது மற்றவர்களுடன் பகிர்வது சட்டரீதியாக குற்றமாகும். எனவே, இவற்றைத் தவிர்க்கும்படி போலீசார் எச்சரிக்கைவிடுத்தள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories