January 25, 2025, 12:09 AM
24.9 C
Chennai

ஊரடங்கு: ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் அதிகரிப்பு! கைது நடவடிக்கை?

குழந்தைகள் ஆபாச வதை படங்கள் மற்றும் வீடியோ தேடல் மீண்டும் சென்னையில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குழந்தைகள் வதை வீடியோக்களை வெளியிடுவோரை போலீசார் தேடி வருகின்றனர்.

குழந்தைகள் வதை ஆபாச வீடியோக்கள் தொடர்பாக தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. இதனால், போலீஸ் மற்றும் சமூகத்துக்கு பயந்து இதுபோன்ற படங்களைப் பார்ப்பது, மற்றவர்களுக்கு பகிர்வது குறைந்தது. ஆனால், ஊரடங்கு நேரத்தில் தற்போது இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.

இந்தியன் சைலட் ப்ரொடக்‌ஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை படி, ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது மற்றும் குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோ தேடுவது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 100 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னை மற்றும் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிக அளவில் தேடப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தவிர பெருநகரங்கள், லக்னோ, ஆக்ரா, சிம்லா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும் குழந்தைகள் ஆபாச வதை வீடியோ, படங்கள் தேடுவது அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ALSO READ:  இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

குழந்தைகள் தொடர்பான தவறான படங்கள், வீடியோக்களை பார்ப்பது, வைத்திருப்பது மற்றவர்களுடன் பகிர்வது சட்டரீதியாக குற்றமாகும். எனவே, இவற்றைத் தவிர்க்கும்படி போலீசார் எச்சரிக்கைவிடுத்தள்ளனர்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!