இந்தியாவில் இரண்டே வாரத்தில்… இரு மடங்காகி… ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

corona spread worldwide

இந்தியாவில் மே 19 – இன்றைய நிலவரப்படி, கொரோனாவால், 1,01,139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,163 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 4,970 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரு வாரங்களில் இரு மடங்கு அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில்… இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 96,169 லிருந்து 1,01,139 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3,029 லிருந்து 3,163 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 36,824 லிருந்து 39,173 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 4,970 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona virus

இந்த அதிகரிப்புக்குக் காரணமாகக் கூறப் படுவது… கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. மே 6ஆம் தேதி காலை 49,391 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1694 பேர் உயிரிழந்திருந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,182 ஆக இருந்தது. அன்றைய நிலவரப்படி புதிய நோய்த்தொற்று என்பது 3000-க்குள் இருந்தது.
தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35.058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாமிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 11,760 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் இவை… பாதிப்பும் உயிரிழப்பும்!

மகாராஷ்டிரா – 35058 (1249)
தமிழ்நாடு – 11760 (81)
குஜராத் – 11745 (694)
தில்லி- 10054 (168)
ராஜஸ்தான் – 5507 (138)
மத்திய பிரதேசம் – 5236 (252)
உத்தர பிரதேசம் – 4605 (118)
மேற்கு வங்காளம் – 2825 (244)
ஆந்திரா – 2474 (50)
பஞ்சாப் – 1980 (37)
தெலங்கானா – 1597 (35)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories