யோகா பிதாமகர் பாலய்யா!

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

95 வயதில் 30 ஆண்டுகளாக யோகப்பயிற்சி செய்வதோடு இந்த ஞானத்தை பிறருக்கும் அளித்து வருகிறார். கழியில்லாத நிமிர்ந்த நடை, தளர்வில்லாத ஸ்கூட்டர் டிரைவிங், கண்ணாடியில்லாத கண்பார்வை, கம்பவுண்டராக வேலை பார்த்தும் ஒரு மருத்து மாத்திரை சாப்பிடாத உடல்…

இன்றைக்கும் பரிபூரண ஆரோக்கியத்தோடு தானே தன் வேலைகளை செய்து கொள்கிறார். உற்சாகம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஆச்சரியப்படவைக்கும் சிட்யால பாலையா.

தெலங்காணாவில்மெட்பல்லி களாநகரைச் சேர்ந்த பாலையா படிக்கும்போதே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினராக இருந்தார். அப்பொழுதே சிலம்பம், நான்சாக் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்றார். அதன்பின் உள்ளூர் அரசு மருத்துவமனையில் காம்பவுண்டராக சேர்ந்து பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றார்.

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

அதன் பின் யோகாசனங்களின் மீது முழுமையாக ஈடுபட்டார். நிஜாமாபாத் மாவட்டம் மார்தாடடைச் சேர்ந்த யோகாநந்த சுவாமியிடம் சீடராக சேர்ந்து பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா துணை அமைப்பில் யோகாப்பியாசம் செய்து சர்டிபிகேட் பெற்றார்.

பிரபலமான யோகாசாரிணி வனஜாரெட்டியோடு சேர்ந்து ஹைதராபாத், கரீம்நகர் மற்றும் பல இடங்களில் யோகா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தினார். நீண்ட காலம் சாதனை செய்தால் மட்டுமே சாதிக்கக்கூடிய பல ஆசனங்களை இவர் இந்த வயசிலும் எளிமையாக செய்கிறார்.

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

30 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடாமல் தினமும் இரவு இரண்டு மணியிலிருந்து காலை 4 மணி வரை 160க்கும் மேலான ஆசனங்களை செய்து வருகிறார். தினமும் ஆசனங்கள் செய்வது, சரியான உணவு நியமங்களை கடைப்பிடிப்பதால் எந்தவித ஆரோக்கிய பிரச்சனைகளும் அவரை அண்டியதில்லை. எந்தவித மருந்து ஊசி பயன்படுத்துவதில்லை. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்ற பிரச்சனை இல்லவே இல்லை. ஆசனங்களோடு கூட கண் தொடர்பான பயிற்சிகள் கூட தினமும் செய்து வருவதால் பரிபூரண ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.

அதுமட்டுமல்ல உற்சாகம் உள்ளவர்களுக்கு மேட்பல்லி நகரிலுள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆசனங்கள் மீது இலவச பயிற்சி அளிக்கிறார்.

பிசியோதெரபி, சுஜக் தெரபியிலும் நிபுணராக இருப்பதோடு கூட ஆல் இந்தியா பிஸியோதெரபி கல்லூரியிலிருந்து சர்டிபிகேட் கூட பெற்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories