December 7, 2025, 11:05 AM
26 C
Chennai

‘கொரோனா கொன்ற மனிதம்’: உடல்நலம் குன்றி இறந்த மனிதர்! இறுதிச் சடங்கை தடுத்த கிராமத்தினர்!

corona last rites
corona last rites
  • ‘கொரோனா கொன்ற மனிதம்
  • உடல்நலம் குன்றி இறந்த மனிதர்!
  • இறுதிச் சடங்கை தடுத்த கிராமத்தினர்!

கொரோனா மனிதர்களிடையே விலகலை மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. மனிதத்தன்மை மறந்துபோன மக்களிடம் நல்ல குணமே அரிதாகிவிட்டது. இறந்தவர்களிடம் கௌரவ மரியாதை இன்றி நடந்துகொள்கிறார்கள்.

உடல்நிலை சரியின்றி இறந்த மனிதரின் அந்திம கிரியை நடத்துவதற்கு கிராமத்தார் தடை கூறினார்கள். இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்ற சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் நடந்தேறியது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமீண மண்டலம் வலசபல்லெ என்ற கிராமத்தில் ஒருவர் சுவாசம் தொடர்பான நோயால் சிரமப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகையில் அவருக்கு மேலான மருத்துவம் செய்வதற்காக திருப்பதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கையில் வழியிலேயே இறந்து போனார்.

அதனால் இறந்த உடலை சொந்த கிராமத்துக்கு எடுத்து வந்த குடும்பத்தார் ஞாயிறன்று அந்திமக் கிரியைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால் அந்த மனிதரை கிராமத்தில் புதைப்பதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று உள்ளூர்வாசிகள் தடுத்தார்கள். அதோடுகூட பக்கத்திலுள்ள ஐந்து கிராமத்தாரும் அவர்களுக்கு துணை போனதால் அந்திமக் கிரியைகளை நிறுத்தி வைத்தார்கள்.

கொரோனாவால் தான் அவர் இறந்து இறந்து விட்டார் என்று குற்றம்சாட்டி புதைப்பதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதனால் வேறு வழியின்றி இறந்த உடலுக்கு கொரோனா பரிசோதனை நிர்வகித்து அதன்பின் அந்திமக் கிரியைகள் செய்வதற்கு குடும்பத்தார் ஒப்புக் கொண்டனர்.. இதுகுறித்து மருத்துவ உதவியை நாடியுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

Topics

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Entertainment News

Popular Categories