December 6, 2025, 8:44 AM
23.8 C
Chennai

மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்! வரதட்சணை கொடுமையால் நடந்த கொடூரம்!

patteri

திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில்,கணவர் மற்றும் குடும்பத்தார் விஷம் வைத்து கொன்று விட்டதாக பெண்ணின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் லோஹாரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் பட்டேரி. இவருக்கு வயது 21 ஆகிறது. இந்த பெண்ணுக்கும், ஹுசைன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (10ஆம் தேதி) இரவு வீட்டில் பட்டேரி விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் அளித்த புகாரில், எனது மகளை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தினமும் அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். அதிலும் அவரது கணவர் ஹுசைன் எனக்கு கார் வேண்டும் என்று தொடர்ந்து தாக்கி வந்துள்ளார். எனது மகள் இறப்பதற்கு முந்தைய நாள் தனக்கு போன் செய்து, அழுதுகொண்டே கணவர் மற்றும் மாமனார், மாமியார் என்னை அடித்து துன்புறுத்துவதாக கூறினார்.

மேலும் அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து எனது மகளுக்கு வலுக்கட்டாயமாக வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இந்த புகாரை அடுத்து கணவர் ஹூசைன் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories