அனுபவத்தால் தான் திறமை, நிபுணத்துவம் வளரும்: பிரதமர் மோடி!

modiji
modiji

நேற்று உலக இளைஞர் ஸ்கில் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றுகையில் நிபுணத்துவம் என்பது ஆத்ம திருப்தியை சாதித்து அளிக்கிறது என்றார்.

நிபுணத்துவத்தை அப்போதைக்கப்போது வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றார்.

உலகம் வேகமாக மாறி வருகிறது. வியாபாரங்கள், மார்க்கெட்டிங் அனைத்தும் தினம் தினமும் அதன் பாதிப்புக்கு உள்ளாகிறது. கொரோனா தொற்றுநோயின் பரவல் பின்னணியில் நிபுணத்துவம் என்பது மிகவும் முக்கியமானது என்றும் இப்படிப்பட்ட சமயத்தில்தான் இளைய சமுதாயம் தம் திறமையை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ஐந்தாவது ஸ்கில் இந்தியா ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

உலக இளைஞர் நிபுணத்துவ தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றினால் பணிகளின் நடைமுறை மாறிப் போய்விட்டது என்றும் டெக்னாலஜி கூட மாறி வருகிறது என்றும் அதனால் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இளைய சமுதாயம் நிபுணத்துவத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.

நிபுணத்துவம் என்பது நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் பரிசு என்றும் அது அனுபவத்தால் வளரும் என்றும் நாட்கள் கடக்க கடக்க நிபுணத்துவம் அனுபவத்தால் வளரும் என்றும் மோடி கூறினார்.

திறமை என்பது மிகவும் சிறப்பான தன்மை கொண்டது. இது பிறரில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஞானம், நிபுணத்துவம் இரண்டுக்கும் இடையில் சிலருக்கு எப்போதும் குழப்பம் ஏற்படுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

புத்தகங்களில் படித்து இன்டர்நெட்டில் தேடி எவ்வாறு சைக்கிள் ஓட்டுவது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனை நாம் நாலெட்ஜ் என்று கூறுவோம். ஆனால் அந்த ஞானம் இருந்தால் மட்டுமே சைக்கிள் ஓட்டுவதற்கு கியாரன்டி இருக்காது என்றார்.

உண்மையில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால் நமக்கு ஸ்கில் இருக்க வேண்டும் என்ற பிரதமர் ஒரு உதாரணம் கொடுத்தார். ஏதாவது புதிய நிபுணத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தேடல், தவம் இல்லாவிட்டால் வாழ்க்கையே அதோடு நின்று விடும். அதனால் அவனுடைய வாழ்க்கையே ஒரு பாரமாக மாறிப்போகும் என்று மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories