February 22, 2026, 7:11 AM
25.4 C
Chennai

குடிச்சிட்டு வண்டி ஓட்டி, பிடிச்ச போலீஸுக்கு முத்தம் கொடுத்த கோல்கத்தா பெண்!

Kolkata traffic cop - 2026
A constable traffic policeman directing taxis Calcutta Kolkata India ( Representative Image)

கோல்கத்தா:

கோல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்காரருக்கு அந்தப் பெண் முத்தம் கொடுத்து கலாட்டா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில், புதன் நள்ளிரவில் பெண் ஒருவர் இரவு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு முழு போதையில் வீடு திரும்பியுள்ளார், போதையின் காரணத்தால் அவரால் வண்டியை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. சால்ட் லேக் அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் சாலையில் சிங்க்ரிஹெட்டா க்ராஸிங் அருகே வந்த போது, அந்தப் பெண் வண்டியை ஓட்டிய நிலையில் மயக்க நிலைக்குச் சென்றார். இதனால் வண்டி அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது.

அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அப்பெண் ஓட்டுநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அப்போது, போலீஸ் ஒருவர் அந்தக் காரில் பார்த்துள்ளார். அந்தப் பெண்ணும், அவரது நண்பர்கள் இருவரும் காரில் இருந்தனர். ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாய் காருக்குள் இருந்த இருவரும் குடித்து போதையில் தள்ளாடினர். அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறக்க முயற்சி செய்தபோது, அந்தப் பெண் செய்த செயலால் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண், கான்ஸ்டபிளை தன் பக்கம் இழுத்து, இறுக்கிக் கட்டிப் பிடித்து, முத்த மழை பொழிந்துள்ளார்.

அப்போது அருகே நின்றிருந்த இன்னொரு கான்ஸ்டபிள், அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெண்ணைத் துணைக்கு அழைத்து, தன் சக போலீஸ்காரரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதை அடுத்து, காரில் வந்த மூவரும் பிடாநகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்மூடித்தனமாக, மது அருந்தி வண்டி ஓட்டிய குற்றத்திற்காக அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் வந்த அவரின் நண்பர்கள் இருவர் மீதும், முறைதவறி நடந்து கொண்டதாக வழக்கு பதியப் பட்டது.

உடன் வந்த போலீஸ்காரர், “அந்தப் பெண் முத்தம் கொடுத்தல் எனும் வகையில் லஞ்சம் கொடுத்து தப்பிக்கப் பார்த்தார் என்றும் கூட வழக்கு பதிவு செய்யலாம்தான்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories