குடிச்சிட்டு வண்டி ஓட்டி, பிடிச்ச போலீஸுக்கு முத்தம் கொடுத்த கோல்கத்தா பெண்!

Kolkata traffic cop - 2026
A constable traffic policeman directing taxis Calcutta Kolkata India ( Representative Image)

கோல்கத்தா:

கோல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்காரருக்கு அந்தப் பெண் முத்தம் கொடுத்து கலாட்டா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில், புதன் நள்ளிரவில் பெண் ஒருவர் இரவு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு முழு போதையில் வீடு திரும்பியுள்ளார், போதையின் காரணத்தால் அவரால் வண்டியை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. சால்ட் லேக் அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் சாலையில் சிங்க்ரிஹெட்டா க்ராஸிங் அருகே வந்த போது, அந்தப் பெண் வண்டியை ஓட்டிய நிலையில் மயக்க நிலைக்குச் சென்றார். இதனால் வண்டி அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது.

அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அப்பெண் ஓட்டுநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அப்போது, போலீஸ் ஒருவர் அந்தக் காரில் பார்த்துள்ளார். அந்தப் பெண்ணும், அவரது நண்பர்கள் இருவரும் காரில் இருந்தனர். ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாய் காருக்குள் இருந்த இருவரும் குடித்து போதையில் தள்ளாடினர். அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறக்க முயற்சி செய்தபோது, அந்தப் பெண் செய்த செயலால் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண், கான்ஸ்டபிளை தன் பக்கம் இழுத்து, இறுக்கிக் கட்டிப் பிடித்து, முத்த மழை பொழிந்துள்ளார்.

அப்போது அருகே நின்றிருந்த இன்னொரு கான்ஸ்டபிள், அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெண்ணைத் துணைக்கு அழைத்து, தன் சக போலீஸ்காரரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதை அடுத்து, காரில் வந்த மூவரும் பிடாநகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்மூடித்தனமாக, மது அருந்தி வண்டி ஓட்டிய குற்றத்திற்காக அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் வந்த அவரின் நண்பர்கள் இருவர் மீதும், முறைதவறி நடந்து கொண்டதாக வழக்கு பதியப் பட்டது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

உடன் வந்த போலீஸ்காரர், “அந்தப் பெண் முத்தம் கொடுத்தல் எனும் வகையில் லஞ்சம் கொடுத்து தப்பிக்கப் பார்த்தார் என்றும் கூட வழக்கு பதிவு செய்யலாம்தான்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories