ஒரே மாதத்தில் 50 ‘ஆன்லைன்’ கூட்டங்கள்: பிரதமர் மோடி சாதனை!

pm-modi-in-online-meeting
pm-modi-in-online-meeting

கொரோனா ஊரடங்கின் போது ஒரு மாத காலத்தில் 50க்கும் அதிகமான ஆன்லைன் கூட்டங்களை நடத்தியுள்ள பிரதமர் மோடி.

கொரோனா ஊரடங்குதல் காரணமாக தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டுமே இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த ஒரு மாதத்தில் பல்துறை அதிகாரிகளுடனும் 50 க்கும் மேற்பட்ட ஆன்லைன் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டங்களில் பெரும்பாலானவை பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கவும், பல்வேறு துறைகளில் உள்ள தடைகளை அகற்றவும் பிரதமர் கூட்டங்களை நடத்தினார்.

வழக்கமான அதிகாரிகளோடு நடக்கும் கூட்டங்கள் மற்றும் பொது ம்களை சந்திக்கும் கூட்டங்கள் இல்லாத நிலையில் பிரதமரின் பெரும்பாலான கூட்டங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. மூத்த அதிகாரிகள் பிரதமரை கிட்டத்தட்ட 1000 மணி வேலை நேரங்களுக்கு சந்தித்தனர்.

ஒவ்வொரு கூட்டத்திலும் சராசரியாக 10 அதிகாரிகள் இரண்டு மணி நேரம் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து மூளைக்கு ஆழ்ந்த வேலை கொடுக்கும் விதமாக இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

உள்கட்டமைப்பை உருவாக்குதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்பு, வரிக் கொள்கை, நலத்திட்டங்களை செயல் படுத்துதல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து நரேந்திர மோடி விவாதித்தார்.

பல்வேறு துறைமுகங்களில் மீதமுள்ள நிலங்களை முறையாகப் பயன்படுத்தவும், வரி முறையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், கிராமப்புறங்களில் ஆன்லைன் வகுப்புகளை வழிமுறைப்படுத்தவும், யுபிஐ மற்றும் டிபிடி திட்டங்களை மேலும் அதிகம் உபயோகிப்பது போன்ற பல பிரிவுகள் குறித்து மோடி நிர்ணயங்கள் எடுத்துக் கொண்டார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories