காரில் வந்து பூத்தொட்டியை களவாடிய திருடன்… வைரல் வீடியோ!

flower pot theft by a man came in car1 - 2026

சாதாரணமாக வைரல் வீடியோக்கள் மிகவும் சின்னதாக இருக்கும். இது சற்று பெரிதாக இருக்கிறது. ஆனாலும் நெட்டிசன்கள் இதனை முழுவதுமாக பார்த்து காமண்ட் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட காட்சிகள் நமக்கு ரெகுலராக சாதரணமாக கிடைக்காது. ஏதோ பர்ஸ், செயின் திருட்டு போய்விட்டது என்றால் அது எப்போதும் சாதாரணம் தானே என்று நினைக்கலாம்.

ஆனால் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு மனிதர் காரில் வந்து பூந்தொட்டியை களவாடிச் சென்றார். அதற்கு தொடர்பான வீடியோ இது…

ஒரு வீட்டு கேட்டை தாண்டியதும் காரினை நிறுத்தி அந்த மனிதர் காம்பவுண்டு சுவர் மேல் இருந்த ஒரு பெரிய பூந்தொட்டி… செடியோடு இருக்கும் பூந்தொட்டியைப் பார்த்தார். அதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அதை மிக சிரமத்தோடு உயரத்தில் இருந்து கீழே இறக்கினார்.

அது மிகவும் பாரமான தொட்டி போல் உள்ளது. அதனை தூக்கமுடியாமல் தானும் கீழே விழுந்து தொட்டியையும் கீழே போட்டு இவ்வாறு விழுந்து எழுந்து கடைசியில் அந்த பூத் தொட்டியை கார் டிக்கியில் ஏற்றி விட்டார்.

பலவந்தமாக கிளைகளை அதற்குள் அமுக்கி வைப்பதற்குள் அந்த வீட்டுக்காரருக்கு சந்தேகம் வந்து வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்து பார்த்தார். காம்பவுண்ட் சுவர் மேலிருந்த பூந்தொட்டி தென்படவில்லை.

flower pot theft by a man came in car - 2026

ஐயோ ஐயோ என்று நினைத்து கேட்டை திறந்து கொண்டு வெளியே வருவதற்குள்… அந்த கெட்டிக்காரத் திருடர் காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

லக்னோவில் உள்ள இந்திரா நகரில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு தொடர்பாக 1.5 நிமிடங்கள் உள்ள சிசிடிவி வீடியோ க்ளிப்பிங் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. புதன்கிழமையில் இருந்து இப்போது வரை 17 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள். 217 பேர் லைக் செய்துள்ளார்கள். 114 பேர் காமெண்ட்ஸ் செய்துள்ளார்கள்.

அவர்கள் செய்துள்ள காமென்ட்ஸ் கூட மிகவும் புன்னகையை வரவழைப்பது போலவே உள்ளது. இந்த மனிதரை யுபி சுற்றுச்சூழல் துறை சார்ந்த பிராண்ட் அம்பாசிடராக செய்ய வேண்டும் என்றும் அவார்டு கொடுக்க வேண்டும் என்றும் ஒருவர் கூறியுள்ளார். அதனை தினமும் தூக்கி உடற்பயிற்சி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார் என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories