December 6, 2025, 9:08 PM
25.6 C
Chennai

காரில் வந்து பூத்தொட்டியை களவாடிய திருடன்… வைரல் வீடியோ!

flower pot theft by a man came in car1 - 2025

சாதாரணமாக வைரல் வீடியோக்கள் மிகவும் சின்னதாக இருக்கும். இது சற்று பெரிதாக இருக்கிறது. ஆனாலும் நெட்டிசன்கள் இதனை முழுவதுமாக பார்த்து காமண்ட் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட காட்சிகள் நமக்கு ரெகுலராக சாதரணமாக கிடைக்காது. ஏதோ பர்ஸ், செயின் திருட்டு போய்விட்டது என்றால் அது எப்போதும் சாதாரணம் தானே என்று நினைக்கலாம்.

ஆனால் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு மனிதர் காரில் வந்து பூந்தொட்டியை களவாடிச் சென்றார். அதற்கு தொடர்பான வீடியோ இது…

ஒரு வீட்டு கேட்டை தாண்டியதும் காரினை நிறுத்தி அந்த மனிதர் காம்பவுண்டு சுவர் மேல் இருந்த ஒரு பெரிய பூந்தொட்டி… செடியோடு இருக்கும் பூந்தொட்டியைப் பார்த்தார். அதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அதை மிக சிரமத்தோடு உயரத்தில் இருந்து கீழே இறக்கினார்.

அது மிகவும் பாரமான தொட்டி போல் உள்ளது. அதனை தூக்கமுடியாமல் தானும் கீழே விழுந்து தொட்டியையும் கீழே போட்டு இவ்வாறு விழுந்து எழுந்து கடைசியில் அந்த பூத் தொட்டியை கார் டிக்கியில் ஏற்றி விட்டார்.

பலவந்தமாக கிளைகளை அதற்குள் அமுக்கி வைப்பதற்குள் அந்த வீட்டுக்காரருக்கு சந்தேகம் வந்து வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்து பார்த்தார். காம்பவுண்ட் சுவர் மேலிருந்த பூந்தொட்டி தென்படவில்லை.

flower pot theft by a man came in car - 2025

ஐயோ ஐயோ என்று நினைத்து கேட்டை திறந்து கொண்டு வெளியே வருவதற்குள்… அந்த கெட்டிக்காரத் திருடர் காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

லக்னோவில் உள்ள இந்திரா நகரில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு தொடர்பாக 1.5 நிமிடங்கள் உள்ள சிசிடிவி வீடியோ க்ளிப்பிங் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. புதன்கிழமையில் இருந்து இப்போது வரை 17 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள். 217 பேர் லைக் செய்துள்ளார்கள். 114 பேர் காமெண்ட்ஸ் செய்துள்ளார்கள்.

அவர்கள் செய்துள்ள காமென்ட்ஸ் கூட மிகவும் புன்னகையை வரவழைப்பது போலவே உள்ளது. இந்த மனிதரை யுபி சுற்றுச்சூழல் துறை சார்ந்த பிராண்ட் அம்பாசிடராக செய்ய வேண்டும் என்றும் அவார்டு கொடுக்க வேண்டும் என்றும் ஒருவர் கூறியுள்ளார். அதனை தினமும் தூக்கி உடற்பயிற்சி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார் என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories