February 22, 2026, 1:49 PM
29.6 C
Chennai

மத்திய அமைச்சரவையில் புதிதாக 9 பேர்: ஓய்வு பெற்ற அதிகாரிகளை அமைச்சர்களாக்கும் மோடி!

புது தில்லி:

செப்.3 ஞாயிற்றுக் கிழமை நாளை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் 9 பேருக்கு இடம் அளிக்கப்படவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செப்.3 ஞாயிற்றுக் கிழமை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, அமைச்சர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

செப்.3 ஞாயிறு காலை 10.30 க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில். உ.பி.,யைச் சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால் சிங், பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் செளபே, ஆர்.கே .சிங், ம.பி.,யைச் சேர்ந்த வீரேந்திர குமார் , கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், முன்னாள் ஐ.ஏ.எஸ் அல்போன்ஸ் கண்ணந்தனம் மற்றும் ஹர்தீப் சிங்பூரி உட்பட ஒன்பது பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அருண் ஜேட்லிக்கு அதே நிதியமைச்சகமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அண்மைக் கால ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார். அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக அவருக்கு சுற்றுச் சூழல் அமைச்சகப் பொறுப்பு வழங்கப்படலாம். நிதின் கட்கரி கேபினட் அந்தஸ்து பெறக் கூடும். ரவிசங்கர் பிரசாத், ஜேபி நட்டா ஆகியோரும் வேறு அமைச்சகங்களுக்கு மாறக் கூடும் என்று கூறப்படுகிறது.

மோடி சீனா செல்வதால், அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றத்தினை சரிப்படுத்திச் செல்ல திட்டமிட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக இருந்து பின்னர் அரசியலில் புகுந்த நபர்களே அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories