மத்திய அமைச்சரவையில் புதிதாக 9 பேர்: ஓய்வு பெற்ற அதிகாரிகளை அமைச்சர்களாக்கும் மோடி!

புது தில்லி:

செப்.3 ஞாயிற்றுக் கிழமை நாளை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் 9 பேருக்கு இடம் அளிக்கப்படவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செப்.3 ஞாயிற்றுக் கிழமை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, அமைச்சர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

செப்.3 ஞாயிறு காலை 10.30 க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில். உ.பி.,யைச் சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால் சிங், பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் செளபே, ஆர்.கே .சிங், ம.பி.,யைச் சேர்ந்த வீரேந்திர குமார் , கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், முன்னாள் ஐ.ஏ.எஸ் அல்போன்ஸ் கண்ணந்தனம் மற்றும் ஹர்தீப் சிங்பூரி உட்பட ஒன்பது பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அருண் ஜேட்லிக்கு அதே நிதியமைச்சகமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அண்மைக் கால ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார். அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக அவருக்கு சுற்றுச் சூழல் அமைச்சகப் பொறுப்பு வழங்கப்படலாம். நிதின் கட்கரி கேபினட் அந்தஸ்து பெறக் கூடும். ரவிசங்கர் பிரசாத், ஜேபி நட்டா ஆகியோரும் வேறு அமைச்சகங்களுக்கு மாறக் கூடும் என்று கூறப்படுகிறது.

மோடி சீனா செல்வதால், அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றத்தினை சரிப்படுத்திச் செல்ல திட்டமிட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக இருந்து பின்னர் அரசியலில் புகுந்த நபர்களே அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories