முடியை வெட்டினால் இறந்து விடுவேன்! 80 ஆண்டுகளாக வெட்டாமல் வளர்க்கும் தாத்தா!

hair-grandfather

வியட்நாமில் 92 வயது முதியவர் ஒருவர் கடந்த 80 ஆண்டுகளாக தனது தலைமுடியை வெட்டாமல் 5 மீட்டர் தூரத்திற்கு வளர்த்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் சில மாதங்கள் சலூன்கள் மூடப்பட்டதற்கே ஆண்கள் மிகவும் அவதிப்பட்டனர். தலைமுடி, தாடியை வெட்ட முடியாமல் அவர்கள் சிரமப்படுவதாக பல மீம்களும் வர ஆரம்பித்தன. இந்நிலையில் வியட்நாமை சேர்ந்த 92 வயது முதியவரான நுயேன் வான் சியன் கடந்த 80 ஆண்டுகளாக தலைமுடியை வெட்டவில்லை. அவர் பள்ளிக்கு செல்லும் வரை மட்டும்தான் முடியை வெட்டி வந்துள்ளார். அதன்பிறகு அதனை வெட்டவோ, சீப்பு வைத்து சீவவோ இல்லை. இதன் காரணமாக அவரது தலைமுடி 5 மீட்டர் நீளம் வளர்ந்துள்ளது.

தலைமுடியை வெட்டினால், தான் இறந்துவிட வாய்ப்புள்ளதாக அவர் நம்புகிறார்.

hair-grandfather-1

கடவுள் கொடுத்த எதையும் மாற்ற விரும்பவில்லை என்றும், அதனால் சீப்பு வைத்து கூட தன்னுடைய முடியை ஒழுங்குபடுத்துவதில்லை என்றும் கூறியுள்ளார். இதனை ஒரு துணி வைத்து மொத்தமாக தலையில் கட்டி வைத்துக் கொள்கிறார். இதன் மூலம் தனது முடியை சுத்தமாகவும், அழகாகவும் பாதுகாக்க முடிவதாக கூறியுள்ளார்.

ஏழு கடவுள்களை மிகுந்த பக்தியுடன் வழிபடும் அந்த முதியவர், கடவுளின் உத்தரவுப்படி, இந்த முடியை வளர்ப்பதாக கூறுகிறார். தனது முடி இறுக்கமாகி தலையில் நன்றாக ஒட்டிக் கொண்டு தனக்கே உரியதாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அவரது மகன் தனது தந்தையின் தலைமுடியை பராமரிப்பதற்கு உதவுகிறார். அவருக்கும் தலைமுடியை வெட்டினால் தந்தை இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories